Kalyani T

Exclusive Content

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...

ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு

ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...

அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...

திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்,...

பெஞ்சல் புயல் : உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி

வங்கக்கடலில் உருவாகிய ஃபென்ஜால் 'பெஞ்சல்' புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது .புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பு தொடங்கிய மழை, கரையைக் கடந்த பின்னரும் மழை தொடர்ந்தது...

அதிமுகவுக்கு முடிவுரை ஈபிஎஸ் எழுதி விடுவார் – டி.டி.வி.தினகரன்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் . சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு குறித்தான கேள்விக்கு டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை...

தேனி : சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது எப்படி ? 

 தேனி மாவட்டத்தில் ஆற்றில் துணி துவைக்கும் போது அழுக்குத் தண்ணீர் தெரித்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர்...

‘எதிர்கட்சிகளுக்கு கொளுத்தி போடுவது தான் வேலையா’?… மா.சுப்பிரமணியன் ஆதங்கம்!

 சென்னை பல்லாவரம் காமராஜபுரம், மணல் மேடு பகுதிகளில் குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் மாதிரிகள் கிங்ஸ் இன்ஸ்டியூட் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது.எதிர்கட்சி தலைவர் பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும்...

பட்டினப்பாக்கம் குடியிருப்பு விபத்து: புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும்! – அமைச்சர் தா.மோ.அன்பரசன்  

பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மேற்கூரை விழுந்து பலியான இளைஞர் சையத் குலாப் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய...

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு : உண்மைகள் வெளிவந்து விடுமோ? திமுக அரசுக்கு அச்சம் ! – அன்புமணி ராமதாஸ்

கள்ளச் சாராய சாவு வழக்கில் உண்மைகள் வெளிவந்து விடுமோ? என்று என்று திமுக அரசு அஞ்சுகிறது. உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மேல்...