Kalyani T
Exclusive Content
வீட்டுக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்புடன் போராடிய நபர்: மீரட்டில் நடந்த பரபரப்பான சம்பவம்!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ராட்சத...
உஜ்ஜைன் கோயிலில் தொலைந்த காலணிகளை செயற்கை நுண்ணறிவு (ChatGPT) உதவியுடன் தேடிக் கண்டுபிடித்த கோவா இளைஞர்!
ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும்போது கூட்ட நெரிசலில் காலணிகளைத் தொலைப்பது பலரும் எதிர்கொள்ளும்...
இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – சவுக்கு சங்கர் வலியுறுத்தல்!
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அங்குள்ள தமிழர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில்...
திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி...
தொகுதி மறுவரையறை: தவெகவின் வியூகமும், இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள திமுகவும்!
தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாய் மாறியுள்ள மிக முக்கியமான விஷயம்...
மத்திய கிழக்கு பதற்றம்: ஈராக் ஆதரவு படைகளின் அதிரடி நடவடிக்கையால் சவூதி அரேபியாவுக்கு அதிர்ச்சி!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள் புதிய...
கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை திங்கள் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே,...
ஜெயலலிதா இல்லாத அதிமுக வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கருத்தை இப்போது ஏற்கிறேன்-புகழேந்தி
2016ல் ஜெயலலிதா அம்மா இறந்தபோது அதிமுக வெற்றிடம் என ரஜினிகாந்த் சொல்லியிருந்தார். அப்போது அதனை எதிர்த்தேன் இப்போது மனப்பூர்வமாக அதனை ஏற்றுக்கொள்கிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி கூறியுள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...
பெஞ்சல் புயல் : உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
வங்கக்கடலில் உருவாகிய ஃபென்ஜால் 'பெஞ்சல்' புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது .புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பு தொடங்கிய மழை, கரையைக் கடந்த பின்னரும் மழை தொடர்ந்தது...
அதிமுகவுக்கு முடிவுரை ஈபிஎஸ் எழுதி விடுவார் – டி.டி.வி.தினகரன்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் . சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு குறித்தான கேள்விக்கு டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை...
தேனி : சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது எப்படி ?
தேனி மாவட்டத்தில் ஆற்றில் துணி துவைக்கும் போது அழுக்குத் தண்ணீர் தெரித்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர்...
‘எதிர்கட்சிகளுக்கு கொளுத்தி போடுவது தான் வேலையா’?… மா.சுப்பிரமணியன் ஆதங்கம்!
சென்னை பல்லாவரம் காமராஜபுரம், மணல் மேடு பகுதிகளில் குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் மாதிரிகள் கிங்ஸ் இன்ஸ்டியூட் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது.எதிர்கட்சி தலைவர் பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும்...
