Kalyani T
Exclusive Content
வெறும் 38 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) சாதனை!
விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்...
வீட்டுக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்புடன் போராடிய நபர்: மீரட்டில் நடந்த பரபரப்பான சம்பவம்!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ராட்சத...
உஜ்ஜைன் கோயிலில் தொலைந்த காலணிகளை செயற்கை நுண்ணறிவு (ChatGPT) உதவியுடன் தேடிக் கண்டுபிடித்த கோவா இளைஞர்!
ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும்போது கூட்ட நெரிசலில் காலணிகளைத் தொலைப்பது பலரும் எதிர்கொள்ளும்...
இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – சவுக்கு சங்கர் வலியுறுத்தல்!
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அங்குள்ள தமிழர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில்...
திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி...
தொகுதி மறுவரையறை: தவெகவின் வியூகமும், இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள திமுகவும்!
தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாய் மாறியுள்ள மிக முக்கியமான விஷயம்...
பட்டினப்பாக்கம் குடியிருப்பு விபத்து: புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும்! – அமைச்சர் தா.மோ.அன்பரசன்
பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மேற்கூரை விழுந்து பலியான இளைஞர் சையத் குலாப் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய...
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு : உண்மைகள் வெளிவந்து விடுமோ? திமுக அரசுக்கு அச்சம் ! – அன்புமணி ராமதாஸ்
கள்ளச் சாராய சாவு வழக்கில் உண்மைகள் வெளிவந்து விடுமோ? என்று என்று திமுக அரசு அஞ்சுகிறது. உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மேல்...
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கண்டசாலா கனக துர்கா...
“மோடியும் அதானியும் ஒன்று” நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை...
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? பின்வாங்கும் மத்திய அமைச்சர் எல்.முருகன்
சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தபோது வேலூரில் நடந்த...
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு : 2 பேர் உயிரிழப்பு !
பல்லாவரம் அருகே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் காமராஜ் நகர், மலை மேடு பகுதியினர் 28 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட 2...
