Kalyani T
Exclusive Content
தொகுதி மறுவரையறை விவகாரம்: அரசு பின்னடைவைச் சந்தித்துள்ளது – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைகளுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,...
வெறும் 38 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) சாதனை!
விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்...
வீட்டுக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்புடன் போராடிய நபர்: மீரட்டில் நடந்த பரபரப்பான சம்பவம்!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ராட்சத...
உஜ்ஜைன் கோயிலில் தொலைந்த காலணிகளை செயற்கை நுண்ணறிவு (ChatGPT) உதவியுடன் தேடிக் கண்டுபிடித்த கோவா இளைஞர்!
ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும்போது கூட்ட நெரிசலில் காலணிகளைத் தொலைப்பது பலரும் எதிர்கொள்ளும்...
இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – சவுக்கு சங்கர் வலியுறுத்தல்!
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அங்குள்ள தமிழர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில்...
திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி...
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்...
“மேக் இன் இந்தியா திட்டம்” ரஷ்ய அதிபர் பாராட்டு !
சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை ரஷ்ய அதிபர் புடின் பாராட்டியுள்ளார்.மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடின் பேசியது, "இந்தியாவில்...
மதுரையில் நகை வியாபாரியை காரில் கடத்தி 2 கிலோ தங்க நகை கொள்ளையடித்த விவகாரம் – மேலும் 2 பேர் கைது
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரியான பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னையில் நகைகளை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 23.11.2024...
தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது – சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு
தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை, என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.திருநெல்வேலியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடந்த இளைஞர் கலைவிழா நிகழ்ச்சியில் சிறப்பு...
கைக்குழந்தையுடன் தவித்த பெண்ணுக்கு கண்களை துடைத்து ஆறுதல் கூறிய அமைச்சர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க சென்று கைக்குழந்தையுடன் வீட்டை இழந்த பெண்ணுக்கு கண்களை துடைத்து அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்...
இதுதான் புதிய இந்தியா வா? அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா – ராகுல் காந்தி ஆவேசம் !
சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு ...
