Kalyani T

Exclusive Content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,560 உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி…

மத்திய அரசு இறக்குமதி வரியை 6% இருந்து 15%  ஆக உயர்தியதைத்...

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்

தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில்,...

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...

ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு

ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...

அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...

துணை முதல்வர் பிறந்த நாள்- புலம்பெயர் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி உணவு மற்றும் இனிப்புகளை வழங்கிக்...

அந்த விஷயத்திற்காக விஜய் சேதுபதிக்கு நன்றி…. விழா மேடையில் வெற்றிமாறன்!

8 நாள்தான் கால்ஷீட் என விஜய் சேதுபதியை இந்தப் படத்துக்கு அழைத்தேன். ஆனால், இரண்டு பாகமும் சேர்த்து 257 நாட்கள் ஆகிவிட்டது. இதில் விஜய் சேதுபதி மட்டும் குறைந்தது 120 நாட்கள் நடித்திருப்பார்....

ஃபெங்கல் புயல்: நிவாரணத் தொகை வழங்க வேண்டும் – அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

வங்கக்கடலில் இன்று ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன. இன்று காலை...

பைக் திருடியவா் கையும், களவுமாக கைது

 திருச்செந்தூர் அருகில் உள்ள நாசரேத்தில் பைக் திருடிய வாலிபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜூபிளி தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகன் அபிஷேக் (26). இவர்,தனது பைக்கை வீட்டு முன்...

தொடரும் தெரு நாய் தொல்லை – ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

உடல் நலம் குன்றிய முதியவர் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளார். அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அரும்பாக்கம் திருவள்ளுவர் நகர் வாசுகி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (80). கட்டிட வேலை...

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு நிறைவு!

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி  234/77 தொகுதி ஆய்வு அறிக்கையை வழங்கி வாழ்த்து பெற்றார்.தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துகளோடு, 2022 அக்டோபர் 10ஆம்...