Kalyani T
Exclusive Content
பெண்களுக்கு $60,000 டாலர் சிறப்பு ஆஃபர்: ஈரானிய ராணுவ தளபதி அமீர் அத்தாமிலியின் அதிரடி போர்க்கள அறிக்கை!
அமெரிக்க வீரர்களுக்கு வலை விரிக்கும் ஈரான்: தலைக்கு 30,000 டாலர் விலை...
நூறு நாள் சாதனை அல்ல, இது ‘யுகத் துயரம்’: ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தும் அசைவற்றுக் கிடக்கும் அரசு!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் 100-வது நாள் இன்று. இதைக் கொண்டாடும்...
கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்...
சேலையூரில் அதிர்ச்சி: போதை மறுவாழ்வு மையத்தில் நபர் அடித்துக் கொலை – உரிமையாளர்கள் தலைமறைவு! 5 பேர் கைது!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (39) என்பவர், மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காகச் சேலையூர் அடுத்த...
சொத்துக் குவிப்பு புகார்: விசாரணைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராகுல் காந்திக்கு எதிராக அலகாபாத் உயர்...
காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
சிந்தாமணி காவல் நிலையக் காவலர்களின் தாக்குதலால் காயமடைந்து தனது கணவர் பரமசிவம்...
சலுகை பெறுவதற்காக மதம் மாறியவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு – இந்து முன்னணி வரவேற்பு
கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியல் இனத்தவராக அடையாளப்படுத்த முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனுமதி !
சென்னை முழுவதும் உள்ள 245 பள்ளிகளில் 980 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றம்.2024 25 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் அறிவிப்பின் படி சுமார்...
100 நாடுகளுக்கு இந்திய தளவாடங்கள் ஏற்றுமதி – திரவுபதி முர்மு பெருமிதம் !
இந்தியா 100 க்கு அதிகமான நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாட ஏற்றுமதி கடந்த காலங்களை விட 30% அதிகரித்துள்ளதாகவும் குடியரசு...
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: அரிட்டாபட்டிக்கு ஆபத்தா? எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் !
டங்ஸ்டன் கனிம நிறுவனத்திற்கு எதிராக 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் எனும்...
தனியார் விற்பனை மையத்தின் அலட்சியம் – வாகனத்தை ஏரித்த வாடிக்கையாளர்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனது மின்சார வாகனத்தை விற்பனை மையம் வாசலில் வைத்து எரித்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு முன் பலமுறை புகார்கள் தெரிவித்தும் சரியாக தன்னுடைய மின்சார வாகனத்தை சரி செய்து...
மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன்: உடல் நிலை எப்படி உள்ளது? செல்வப்பெருந்தகை தகவல்
”உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து மீண்டும் வருவார். வரும் டிச.9-ம் தேதி சட்டமன்றம் சட்டமன்றத்தில் அவருடைய குரலைக் கேட்பதற்கு தமிழக...
