Kalyani T

Exclusive Content

விஜய்யின் மௌனம் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது: மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சனம்!

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய அரசின் நூறு...

நூறு நாள் ஆட்சி: சாதனைகள் குறைவு, சவால்கள் அதிகம்! – மூத்த பத்திரிகையாளர் பிரியன் அதிரடி விமர்சனம்!

தமிழகத்தில் புதிய அரசின் நூறு நாள் ஆட்சி நிர்வாகம் குறித்துக் காரசாரமான...

ஊழல் ஆடியோ ஆதாரம் இருந்தும் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? – அரசு மீது கடலூர் இளப்புகழேந்தி குற்றச்சாட்டு

தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள்...

விஜய் அரசு ​ஊழலுக்கு எதிரான போர்! 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை! சவுக்கு சங்கர் பாராட்டு

சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஊழலைத் தடுக்க வாட்ஸ்அப் (WhatsApp) புகார்...

பிரதமர் கனவு காணும் விஜய்: “அகலக்கால் வைக்கும் அரசியல்!” – மூத்த பத்திரிகையாளர் மணி கடும் விமர்சனம்

தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும்...

பெண்களுக்கு $60,000 டாலர் சிறப்பு ஆஃபர்: ஈரானிய ராணுவ தளபதி அமீர் அத்தாமிலியின் அதிரடி போர்க்கள அறிக்கை!

அமெரிக்க வீரர்களுக்கு வலை விரிக்கும் ஈரான்: தலைக்கு 30,000 டாலர் விலை...

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் யோகி பாபு !

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் 'டிராப் சிட்டி' மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு!நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய டெல் கே. கணேசன், தற்போது யோகி...

ஈழ தமிழர்கள் சீமான் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டனர் – தமிழர் ஒருங்கினைப்பு இயக்கம்

நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தமிழர் ஒருங்கினைப்பு இயக்கம் என்கிற அமைப்பை தொடங்கி உள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் தென் மண்டல செயலாளராக இருந்து அதிலிருந்து வெளியேறிய வெற்றி குமரன், திருச்சி மண்டல நாம்...

வானில் வட்டமடித்த விமானம் – கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு..!

சென்னையில் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில்,5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.மழை சிறிது ஓய்ந்தது, ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் வெளியேறியதும், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த...

எஸ்ஸார் குழும இணை நிறுவனர் காலமானார்! – பிரதமர் மோடி இரங்கல்!

வணிக பயன்பாட்டு வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ‘எஸ்ஸார்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷஷிகாந்த் ரூயியா இன்று(நவ. 26) காலமானார். அவருக்கு வயது 81.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள...

பாஜக இஸ்லாமிய பெண்களை வாக்களிக்க அனுமதிக்க வில்லை – சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன்

பாஜக அரசிடமிருந்து அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது அவசியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் உறுதிமொழி...

ஆட்சியில் பங்கு என்பது இல்லை: திருமாவிற்கு திமுக கொடுத்த பதிலடி

ஆட்சியில் பங்கு, எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பது விடுதலை சிறுத்தைகளின் கொள்கை முழக்கம். அந்த முழக்கத்தை தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் ஆதவ் அர்ஜூன் பேசி வருவதால் திமுக கூட்டணியில்...