Kalyani T

Exclusive Content

“முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்..” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், முந்தைய அரசு செயல்படுத்தி வந்த மக்கள்...

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு: 144 வாக்குகள் பெற்று முதலமைச்சர் விஜய் வெற்றி!

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகம் அரசின் மீதான நம்பிக்கை போரும்...

“65% மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி”: சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவராகத் தனது முதல்...

நீட் தேர்வு விவகாரம்…உச்சநீதிமன்ற மேற்பார்வையில் மறு தேர்வை நடத்த உத்தரவிட கோரி மனு…

வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மறு தேர்வை...

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நல குறைபாடு காரணமாக...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,560 உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி…

மத்திய அரசு இறக்குமதி வரியை 6% இருந்து 15%  ஆக உயர்தியதைத்...

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் சொத்துக்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி...

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மு.க.ஸ்டாலின்! –  இபிஎஸ் 

புதுக்கோட்டையில் காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.திமுக ஆட்சியில் தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்வர் ஸ்டாலின் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி...

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும் – பி.ஆர் பாண்டியன்

தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர் பாண்டியன் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயிகள்...

கடலூர் புதிய துறைமுகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கடலூர் புதிய துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில்...

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி – தமிழக அரசு

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி யானை உயிரிழந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிதி உதவி அளித்து உதயகுமாரின் மனைவிக்கு வேலை வாய்ப்பு அளித்ததற்கு...

குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமானப்படை ஹெலிகாப்டர் ஒத்திகை

உதகையில் குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஒத்திகை.நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உதகைக்கு வர உள்ள நிலையில் 2 விமான படை ஹெலிகாப்டர்கள் தீட்டுக்கல் ஹெலிகேப்டர் தளத்தில்...