Kalyani T

Exclusive Content

விஜய்யின் மௌனம் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது: மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சனம்!

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய அரசின் நூறு...

நூறு நாள் ஆட்சி: சாதனைகள் குறைவு, சவால்கள் அதிகம்! – மூத்த பத்திரிகையாளர் பிரியன் அதிரடி விமர்சனம்!

தமிழகத்தில் புதிய அரசின் நூறு நாள் ஆட்சி நிர்வாகம் குறித்துக் காரசாரமான...

ஊழல் ஆடியோ ஆதாரம் இருந்தும் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? – அரசு மீது கடலூர் இளப்புகழேந்தி குற்றச்சாட்டு

தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள்...

விஜய் அரசு ​ஊழலுக்கு எதிரான போர்! 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை! சவுக்கு சங்கர் பாராட்டு

சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஊழலைத் தடுக்க வாட்ஸ்அப் (WhatsApp) புகார்...

பிரதமர் கனவு காணும் விஜய்: “அகலக்கால் வைக்கும் அரசியல்!” – மூத்த பத்திரிகையாளர் மணி கடும் விமர்சனம்

தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும்...

பெண்களுக்கு $60,000 டாலர் சிறப்பு ஆஃபர்: ஈரானிய ராணுவ தளபதி அமீர் அத்தாமிலியின் அதிரடி போர்க்கள அறிக்கை!

அமெரிக்க வீரர்களுக்கு வலை விரிக்கும் ஈரான்: தலைக்கு 30,000 டாலர் விலை...

ஒரு பக்கம் நல்ல விமர்சனம் ; ஒரு பக்கம் தேவையே இல்லாமல் திட்டுகிறார்கள் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது டெபுட்டி சிஎம் ( Deputy cm) நாளைக்கு டெபனட்டிலி சிஎம் (Definitely cm )என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.சென்னை...

மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது – ஆர் என் ரவி

இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது. தோற்றவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என தேசிய சட்டத்தின் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி...

சீமான், விஜய் வார்த்தை மோதல் – நடிகர் பார்த்திபன் நக்கல் பதில்…

புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன் அளித்த பேட்டியில் , மிஸ்டர் விஜய் இப்போது தான் பேச ஆரம்பித்திருக்கிறார்,அவர் ஒரு தவழும் குழந்தை மாதிரி. முன்பு பேசுவதற்கே பயப்படுவார். சீமான், விஜய் வார்த்தை மோதல் குறித்து...

திருத்தணியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருத்தணியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். அமைச்சர் நாசர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறையின்...

கனமழை எச்சரிக்கை – டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கணோத்தில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை 5 குழுக்கள் 5 மாவட்டங்களுக்கு மோப்பநாய்களுடன் விரைகிறது.இன்று  காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது...

முதல்வரைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்: பேருந்து சேதம்,பாமகவினர் கைது

சிதம்பரத்தில் பாமக நிர்வாகிகளிடம்  போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறியும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால், பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே...