Kalyani T

Exclusive Content

புதிதாக நான்கு செனட் உறுப்பினர்கள் நியமனம்…

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நான்கு செனட் உறுப்பினர்களை நியமித்து...

18 தொகுதிகளின் நிர்வாகிகளே களத்திலிறங்கி ஆய்வு செய்ய பாஜக மேலிடம் உத்தரவு…

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 18 தொகுதிகளில் அதிக கவனம்...

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்பு

பீகாரில் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தம் செய்வதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின்...

குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…

திருபுவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்தபடி நாளை...

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கை இடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20%...

எந்த குழந்தை பிறந்தாலும் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும்-துணை முதலமைச்சர் கோரிக்கை

திமுக பிரமுகர்களின் மகன் - மகள் திருமணத்தை நடத்தி வைத்த தமிழ்நாடு...

தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? –  போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  கேள்வி

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூட்டணியில் குலாவும் மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? என ...

துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை? – பா.ம.க., தலைவர் அன்புமணி

அமைச்சர் துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில்...

கண்ணதாசன் பார்வையில் பெரியார்!

கண்ணதாசன் பார்வையில் பெரியார் - தென்றல் 21.10.1961 இதழ் ============================================ சிதம்பரத்தில் 1961இல் தந்தை பெரியாருக்கு 'நகரும்குடில் வழங்கப்பட்டவிழா 'வில் பங்கேற்றுக் கண்ணதாசன் ஆற்றிய உரை :"இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு...

தாடி வைத்த இஸ்லாமிய காவலர் பணி நீக்கம் வழக்கு – மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தாடி வைத்த இஸ்லாமிய காவலரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.தமிழ்நாடு உள்துறைச் செயலர் தமிழக காவல்துறை...

எல்லோருமே போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர்…அவருடன் மோடியை ஒப்பிடலாமா ? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் மோடிக்கும் எம்ஜிஆருக்கும் ; அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர். எல்லோருமே போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர்.அவருடன் மோடியை ஒப்பிடலாமா ?-  என தமிழக பாஜக தலைவர்...

”மக்களுக்கு சேவை செய்வது தான் கிறிஸ்தவ சமுதாயத்தின் முதன்மை நோக்கம்” – கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை

“கிறிஸ்தவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும் . கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு,செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...