Kalyani T

Exclusive Content

செல்வராகவன் நடிக்கும் புதிய படம்…. டைட்டில் குறித்த அறிவிப்பு!

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்...

ஏர்போர்ட் மூர்த்தியின் தூண்டுதலின் பேரில் வந்த ஆளுங்க! பத்திரிக்கையாளர்களுடன் ரஜினிகாந்த் வாக்குவாதம்!!

டிஜிபி அலுவலக வாசலில் நடந்த மோதல் சம்பவம், ஏர்போர்ட் மூர்த்தி மீது...

வரும் 13ஆம் தேதி த வெ கவின் பிரச்சாரம்… உரிய பாதுகாப்பு வழங்க கோரி விஜய் கடிதம்…

வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின்...

‘லோகா’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் அருண் விஜய்?

லோகா இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் துல்கர் சல்மான்...

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – TTV தினகரன் வலியுறுத்தல்

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் –...

வெற்றி நடைபோடும் ‘மதராஸி’…. தமிழ்நாட்டில் மொத்தம் இத்தனை கோடியா?…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதராஸி படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில்...

அ.தி.மு.க., பக்கம் துண்டு போட வேண்டிய அவசியம் இல்லை – வி.சி.க. தலைவர் திருமாவளவன்

'' பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியே வந்தால் தான் தன்னை தற்காத்துக்கொள்ள முடியும் என எதற்காக சொல்கிறோம். உடனடியாக அ.தி.மு.க., பக்கம் துண்டு போட்டு வைக்கிறார் என அவதூறு பரப்புகிறார்கள். அதுதான்...

அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்- அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.மதுரை மாவட்டம்...

அண்ணா பல்கலை.யில் மாணவி வன்கொடுமை : சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது – எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் , ”சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...

தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? –  போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  கேள்வி

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூட்டணியில் குலாவும் மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? என ...

துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை? – பா.ம.க., தலைவர் அன்புமணி

அமைச்சர் துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில்...

கண்ணதாசன் பார்வையில் பெரியார்!

கண்ணதாசன் பார்வையில் பெரியார் - தென்றல் 21.10.1961 இதழ் ============================================ சிதம்பரத்தில் 1961இல் தந்தை பெரியாருக்கு 'நகரும்குடில் வழங்கப்பட்டவிழா 'வில் பங்கேற்றுக் கண்ணதாசன் ஆற்றிய உரை :"இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு...