Kalyani T

Exclusive Content

செல்வராகவன் நடிக்கும் புதிய படம்…. டைட்டில் குறித்த அறிவிப்பு!

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்...

ஏர்போர்ட் மூர்த்தியின் தூண்டுதலின் பேரில் வந்த ஆளுங்க! பத்திரிக்கையாளர்களுடன் ரஜினிகாந்த் வாக்குவாதம்!!

டிஜிபி அலுவலக வாசலில் நடந்த மோதல் சம்பவம், ஏர்போர்ட் மூர்த்தி மீது...

வரும் 13ஆம் தேதி த வெ கவின் பிரச்சாரம்… உரிய பாதுகாப்பு வழங்க கோரி விஜய் கடிதம்…

வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின்...

‘லோகா’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் அருண் விஜய்?

லோகா இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் துல்கர் சல்மான்...

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – TTV தினகரன் வலியுறுத்தல்

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் –...

வெற்றி நடைபோடும் ‘மதராஸி’…. தமிழ்நாட்டில் மொத்தம் இத்தனை கோடியா?…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதராஸி படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில்...

ஆவடியில் நில அளவையர் கைது

ஆவடியில் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் நிலத்தை அளந்து பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் சுமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை...

இரா. நல்லகண்ணுவின் 100வது ஆண்டு பிறந்த நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் எக்ஸ் பதிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தமிழக அரசியல் வரலாற்றில் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு இன்று (டிசம்பர் 26) 100வது ஆண்டு பிறந்த நாள்.இதையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை – அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் மீது கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட...

சாதி உணர்வு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் – எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை

" சாதி உணர்வு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். அண்டை மாநிலமான கேரளாவில் தங்கள் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்து அழைக்கும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது" ...

நாட்டு வெடிகுண்டு வீச்சு! ரூ.2000 கடனுக்காக வெறிச்செயல்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.2000 கடனுக்காக வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி செண்பகத்தோப்பு சாலையில் உள்ள ஆட்டுவலசை பகுதியை...

217 சவரன் நகை , ரூ.89 லட்சம் மோசடி! 35 பேரை ஏமாற்றிய நபர் அரஸ்ட் !

ஈரோட்டில், மானியத்துடன் வங்கி கடன் பெற்றுத்தருவதாக கூறி, 30.க்கும் மேற்பட்டோரிடம், 217 சவரன் நகை மற்றும் 89 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை மோசடி செய்த நபரை ஈரோடு மாவட்ட குற்ற பிரிவு...