Kalyani T

Exclusive Content

புதிதாக நான்கு செனட் உறுப்பினர்கள் நியமனம்…

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நான்கு செனட் உறுப்பினர்களை நியமித்து...

18 தொகுதிகளின் நிர்வாகிகளே களத்திலிறங்கி ஆய்வு செய்ய பாஜக மேலிடம் உத்தரவு…

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 18 தொகுதிகளில் அதிக கவனம்...

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்பு

பீகாரில் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தம் செய்வதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின்...

குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…

திருபுவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்தபடி நாளை...

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கை இடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20%...

எந்த குழந்தை பிறந்தாலும் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும்-துணை முதலமைச்சர் கோரிக்கை

திமுக பிரமுகர்களின் மகன் - மகள் திருமணத்தை நடத்தி வைத்த தமிழ்நாடு...

சாதி உணர்வு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் – எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை

" சாதி உணர்வு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். அண்டை மாநிலமான கேரளாவில் தங்கள் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்து அழைக்கும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது" ...

நாட்டு வெடிகுண்டு வீச்சு! ரூ.2000 கடனுக்காக வெறிச்செயல்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.2000 கடனுக்காக வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி செண்பகத்தோப்பு சாலையில் உள்ள ஆட்டுவலசை பகுதியை...

217 சவரன் நகை , ரூ.89 லட்சம் மோசடி! 35 பேரை ஏமாற்றிய நபர் அரஸ்ட் !

ஈரோட்டில், மானியத்துடன் வங்கி கடன் பெற்றுத்தருவதாக கூறி, 30.க்கும் மேற்பட்டோரிடம், 217 சவரன் நகை மற்றும் 89 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை மோசடி செய்த நபரை ஈரோடு மாவட்ட குற்ற பிரிவு...

அ.தி.மு.க., பக்கம் துண்டு போட வேண்டிய அவசியம் இல்லை – வி.சி.க. தலைவர் திருமாவளவன்

'' பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியே வந்தால் தான் தன்னை தற்காத்துக்கொள்ள முடியும் என எதற்காக சொல்கிறோம். உடனடியாக அ.தி.மு.க., பக்கம் துண்டு போட்டு வைக்கிறார் என அவதூறு பரப்புகிறார்கள். அதுதான்...

அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்- அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.மதுரை மாவட்டம்...

அண்ணா பல்கலை.யில் மாணவி வன்கொடுமை : சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது – எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் , ”சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...