Kalyani T
Exclusive Content
இந்திய – ஆர்மீனியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம்: கூட்டுத் தயாரிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிவகுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
இந்திய பாதுகாப்புத் துறையில் மேலும் ஒரு மைல்கல்லாக, ஆர்மீனியா நாட்டுடன் பாதுகாப்பு...
அமெரிக்கா – இந்தியா இருதரப்பு வர்த்தகம் $240 பில்லியனைத் தாண்டி சாதனை: அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பெருமிதம்!
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பொருளாதார உறவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி...
இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்கியராஜ் நினைவேந்தல் விழா: “ஹீரோ இமேஜை உடைத்தவர் பாக்கியராஜ்!” – நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி உரை!
சமீபத்தில் மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.பாக்கியராஜ் ஆகியோருக்கு ‘ராஜகோபுரங்கள்’ என்ற...
சென்னை எழிலகத்தில் கொந்தளிப்பு! “எங்கள் அலுவலக வளாகத்திலேயே எங்களை அப்புறப்படுத்துகிறார்கள்!” – 25 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகும் பணி நிரந்தரம் இல்லை.
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினக்கூலி அடிப்படையில்...
ஜேசன் சஞ்சயின் அறிமுக படம் ‘சிக்மா’: அக்டோபர் 2-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய்...
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க தலைமைச் செயலகம் வருகை தந்தார் விசிக தலைவர் திருமாவளவன்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சென்னை தலைமைச்...
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய செயலி ‘Swami Chatbot’ அறிமுகம்!
சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள 'செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை மாதம் 1-ந்தேதி (ஆங்கிலம் 16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்...
துபாய் நூலகத்தில் “Why Bharat Matters” புத்தகம் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் துபாய் சென்றிருக்கிறார். அங்குள்ள நூலகத்தில் “ஒய் பாரத் மேட்டர்ஸ்” என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார்.அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை...
பறிபோன 2 குழந்தைகளின் உயிர் – வீட்டில் எலி மருந்து வைத்த நபர் கைது…விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்!
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர் , வீட்டில் எலி மருந்து அடித்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர்...
ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை – ரயில் நிலையத்தில் பரபரப்பு!
திண்டிவனம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் ரயிலில் ஏற முயன்ற போது கால் இடறி தண்டவாளத்தில் விழுந்த 4 பேர், ரயில் பெட்டிக்கு அடியில் சிக்கிக் கொண்ட சம்பவத்தால் திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும்...
Whatsapp தடை செய்யக் கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் “வாட்ஸாப் - (Whatsapp”) செயலியை தடை செய்து உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.வாட்ஸாப் செயலி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்பது உலக அளவில் நாளுக்கு நாள்...
வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் கல்லூரி பேராசிரியர் கைது
வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.கோவையில் 25 வயது பெண்ணை தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த தனியார் கல்லூரி பேராசிரியரை...
