Kalyani T

Exclusive Content

“இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிற்கு பெரும் நெருக்கடி: மெட்டா மீது 29 அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடக்கம்!”

மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள்,...

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் முறையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: மாற்று வழிகளை ஆராய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்போதைய முறையை ரத்து செய்யக் கோரி தாக்கல்...

அதிகாரம் டெல்லியிலா? குஜராத்திலா? அண்ணாமலையின் அக்னிப் பார்வையும் அரசியல் புதிர்களும்!

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான...

விசிக மாநாட்டில் ஆளூர் ஷானவாஸ் பங்கேற்கவில்லை: அடுத்து நடக்கப்போவது என்ன? – மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற...

அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு இது தான் காரணம் – கிண்டி மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலில் பாலாஜியின்...

நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்க்கு புதிய கட்டுபாடு – ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜன்

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தி தாக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பு வேண்டும் நோயாளிகளுக்கு உடன் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை...

அரசு மருத்துவர்களை பாதுகாக்க திமுக அரசு எடுத்த நடிவடிக்கைகள் என்ன? சீமான் கேள்வி

அரசு மருத்துவர்களை பாதுகாக்க திமுக அரசு எடுத்த நடிவடிக்கைகள் என்ன?  என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு...

பெருமைப்பட வேண்டும்; 42% பெண்கள் உற்பத்தி துறையில் பணியாற்றி வருகின்றனர் – அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் 42 சதவீகித பெண்கள் உற்பத்தி பிரிவில் பணியாற்றி வருவதாக வெளியாகி உள்ள புள்ளி விபரங்கள் தமிழகம் பெருமைபட வேண்டிய ஒன்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி.மதுரை மகபூப்பாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த தையற்...

ஜனவரி 2025 முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து மகளிருக்கும் ரூ 1000 உரிமைத் தொகை – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

 ஜனவரி 2025  மாதம் முதல் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 வழங்கப்படும் என தமிழக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு...

வேலைநிறுத்தப் போராட்டம் : மருத்துவ சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தை: உதயநிதி ஸ்டாலின்

சென்னை மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினருடன் இன்று...