Kalyani T

Exclusive Content

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்கள் நியமனம்: சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வெளி முகமை (Outsourcing) மூலம் நடத்துனர்களை...

நீட் எதிர்ப்புப் பேரணி மற்றும் திராவிடர் கழக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு: நாளை பதிலளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருநெல்வேலியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு...

விசிக மாநாடு: ரவிக்குமார் எம்பி, ஆளூர் ஷானவாஸ் புறக்கணிப்பு – திமுகவிற்கு தாவத் திட்டம் – செந்தில்வேல் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில்...

மாநகரப் பேருந்து நடத்துனர்கள் ஒப்பந்த நியமனம்: உ.பி. நிறுவனத்திற்கு அனுமதி அளித்த தவெக அரசுக்குக் கடும் கண்டனம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளுக்குக் குத்தகை அடிப்படையில் நடத்துனர்களை நியமிக்கும்...

“இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிற்கு பெரும் நெருக்கடி: மெட்டா மீது 29 அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடக்கம்!”

மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள்,...

தடம் புரண்ட சரக்கு ரயில்: சென்னை வரும் பயணிகள் தவிப்பு , 39 ரயில்கள் ரத்து -தென் மத்திய ரயில்வே துறை

தெலங்கானா மாநிலம் பெத்தபல்லி மாவட்டத்தில் நேற்றிரவு சரக்கு ரயில் தடம் புரண்டதையொட்டி, 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.தெலங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி - ராமகுண்டம் மார்கத்தில்...

மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – அண்ணாமலை 

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது,...

அனைத்து அரசு மருத்துவர்கள் மீது அக்கறை கொண்டது இந்த அரசு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – துணை முதலவர் உதயநிதி

கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி குறித்து துணை முதலமைச்சர்  கூறியதாவது , மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது....

செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள் – டொனால்ட் ட்ரம்ப்

தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில்...

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மகளை அந்த தொழிலுக்கு அனுப்பிய தாய்

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் , ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகளை அந்த தொழிலுக்கு அனுப்பி உள்ளார்.கருமத்தம்பட்டி அருகே முதல் கணவனுக்கு பிறந்த மகளை ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தி...

அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய...