Kalyani T

Exclusive Content

காவல்துறையினர் தாக்கியதில் பூசாரி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு – பிணவறையில் நீதிபதி தீவிர விசாரணை!

மதுரையில் காவல் துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து,...

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்: மலேசியாவில் பயிலும் மாணவருக்குக் கல்விக் கட்டணம் செலுத்தாத தவெக அரசுக்குக் கண்டனம்!

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசுத்...

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்கள் நியமனம்: சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வெளி முகமை (Outsourcing) மூலம் நடத்துனர்களை...

நீட் எதிர்ப்புப் பேரணி மற்றும் திராவிடர் கழக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு: நாளை பதிலளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருநெல்வேலியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு...

விசிக மாநாடு: ரவிக்குமார் எம்பி, ஆளூர் ஷானவாஸ் புறக்கணிப்பு – திமுகவிற்கு தாவத் திட்டம் – செந்தில்வேல் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில்...

திருப்பூர்: பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை உயிருடன் குப்பையில் வீசப்பட்ட சம்பவம்

திருப்பூரில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் சிறுபூலுவபட்டி தாய் மூகாம்பிகை நகர் குப்பை மேட்டில் நேற்று இரவு  குழந்தையின் அழுகுரல்...

மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது – தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை குறித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அரசு...

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு இருக்கிறது.பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தி  விட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பி உள்ளார்.அரசு மருத்துவரை...

குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றக அறிவுரை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நவம்பர் .21ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு https://apply.tnpscexams.in/ மற்றும் https://www.tnpsc.gov.in/ (Onscreen Certificate...

ஆவடி : உடற்பயிற்சியின்போது மாரடைப்பு -உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

ஆவடியில் உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உதவி ஆய்வாளர்  உயிரிழந்த சோகம்!ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்ற பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பிரபாகர் (53).பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பிரபாகர் 1997 ஆம்...

அரசு பேருந்துகளில் முன்பதிவு – குலுக்கல் முறையில் BIKE பரிசு

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, TNSTC செயலி  மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்...