Kalyani T

Exclusive Content

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு: அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!

தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியான தவெக-வின் அமைச்சர் கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்து...

அதிமுகவில் பிளவு: விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பு!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான...

“குதிரை வேகம் உண்டு; குதிரை பேரம் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்

குதிரை வேகம் உண்டு ஆனால் குதிரை பேரம் இல்லை என சட்டமன்றத்தில்...

“முதல்வர் செல்லும் முன்னே சோஃபா.. கூவத்தூரையே மிஞ்சிய கூத்து” – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின்...

தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் அரசு வெற்றி; திமுக வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக்...

24 மணிநேரத்தில் பறிபோன அரசுப் பதவி: முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் நியமனம் ரத்து!

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் 'சிறப்புப் பணி அலுவலராக' (OSD) நியமிக்கப்பட்ட...

விடுதியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கை வரிசை – திருடன் சிக்கியது எப்படி?

திருப்பூர் விடுதியில் அறை எடுத்து தங்கி ஈரோட்டில் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர திருடனை போலீஸார் கைது செய்தனர்.ஈரோடு சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ காலனி 7-வது வீதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (59). இவர் அதே பகுதியில்...

அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார்… தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம்

அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார். தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர்...

நாகையில் சீமானின் கூடாரம் காலி…தவெக கட்சிக்கு தாவிய 200 பேர்

நாகையில் தவெக கட்சிக்கு தாவிய நாம் தமிழர் கட்சியினர். சீமானின் கூடாரம் காலியாகி வருகிறது.நாகை பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர்.நாகையில் மாற்றுக்...

சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 – சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்

சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம்  வென்றார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்...

மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் வேண்டும் – மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சென்னை அடுத்த ஆவடியில் தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை...

திருவொற்றியூர் பள்ளி வாயு கசிவு விவகாரம் : நவ -13ல் பள்ளி திறக்க நடவடிக்கை – வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம்

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவத்தில் 18 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. பெருநகர மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நான்கு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனைக்...