Kalyani T

Exclusive Content

தமிழக அரசியல் களம்: 100 நாள் சாதனை, எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்கள் – ஒரு அலசல்

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படும் தற்போதைய அரசு,...

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல்...

பாஜகவில் பொறுப்பாளார்கள் அதிரடி மாற்றம்: அமித் Malviya நீக்கம் மற்றும் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதிய...

“பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது!” – தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கடும் எச்சரிக்கை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்...

டிராவல்ஸ் துறையின் முன்னோடி காலமானார் 

டிராவல்ஸ் துறையின் முன்னோடி வி.கே.டி. பாலன் நேற்று காலமானார்.பிரபல தொழிலதிபர் வி.கே.டி. பாலன் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிபரான வி.கே.டி. பாலன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர்....

தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி

ஆவடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தேர்வாய் கண்டிகை புதிய கூட்டு குடிநீர் திட்டம் ஆவடிக்கு விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட...

விடுதியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கை வரிசை – திருடன் சிக்கியது எப்படி?

திருப்பூர் விடுதியில் அறை எடுத்து தங்கி ஈரோட்டில் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர திருடனை போலீஸார் கைது செய்தனர்.ஈரோடு சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ காலனி 7-வது வீதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (59). இவர் அதே பகுதியில்...

அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார்… தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம்

அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார். தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர்...

நாகையில் சீமானின் கூடாரம் காலி…தவெக கட்சிக்கு தாவிய 200 பேர்

நாகையில் தவெக கட்சிக்கு தாவிய நாம் தமிழர் கட்சியினர். சீமானின் கூடாரம் காலியாகி வருகிறது.நாகை பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர்.நாகையில் மாற்றுக்...

சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 – சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்

சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம்  வென்றார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்...