Kalyani T

Exclusive Content

“இது ஏழைகளின் வெற்றி!” — தமிழக சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ. ஆதவ் அர்ஜுனாவின் ஆவேச பேச்சு!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) உறுப்பினர் ஆதவ்...

தமிழக அரசியல் களம்: 100 நாள் சாதனை, எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்கள் – ஒரு அலசல்

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படும் தற்போதைய அரசு,...

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல்...

பாஜகவில் பொறுப்பாளார்கள் அதிரடி மாற்றம்: அமித் Malviya நீக்கம் மற்றும் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதிய...

மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் வேண்டும் – மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சென்னை அடுத்த ஆவடியில் தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை...

திருவொற்றியூர் பள்ளி வாயு கசிவு விவகாரம் : நவ -13ல் பள்ளி திறக்க நடவடிக்கை – வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம்

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவத்தில் 18 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. பெருநகர மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நான்கு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனைக்...

மருத்துவத் துறை காலி பணியிடம் : மாயத் தோற்றத்தை  உருவாக்கும் எதிர்கட்சிகள் – மா. சுப்பிரமணியன்

மருத்துவத் துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.கடந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மருத்துவ துறை...

போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரம்: 44 வடமாநில மாணவர்கள்- பெற்றோர்களுக்கு சம்மன்

போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்த, 44 வடமாநில மாணவர்கள்- பெற்றோர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த புதுச்சேரி போலீசார் முடிவு செய்துள்ளனர்.புதுச்சேரி எம்பிபிஎஸ், பிடிஎஸ்...

தமிழனின் வீர வரலாற்றை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் – அமைச்சர் சா.மு.நாசர்

யுனஸ்கோ என்ற பொது நிறுவனம் தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதால் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளதை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும் என்று அமைச்சர் சா.மு.நாசர் அறிவுரை வழங்கினார்.இசை நாட்டிய நாடக கிராமிய...

மாணவர்களின் உயிரோடு விளையாடிய பள்ளி கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள்

 ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஈரோடு - பவானி - மேட்டூர் பிரதான சாலை உள்ளது. நேற்று இந்த சாலையில், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சென்றுள்ளன. சாலையில்...