Kalyani T

Exclusive Content

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 85.2% மாணவர்கள் தேர்ச்சி!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு...

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு: அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!

தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியான தவெக-வின் அமைச்சர் கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்து...

அதிமுகவில் பிளவு: விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பு!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான...

“குதிரை வேகம் உண்டு; குதிரை பேரம் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்

குதிரை வேகம் உண்டு ஆனால் குதிரை பேரம் இல்லை என சட்டமன்றத்தில்...

“முதல்வர் செல்லும் முன்னே சோஃபா.. கூவத்தூரையே மிஞ்சிய கூத்து” – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின்...

தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் அரசு வெற்றி; திமுக வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக்...

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது ; மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் –  முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் என்று விஜயவாடா நீர், வான் வழித்தடம் விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நீர், வான்...

அரசியல் தெளிவு பெற மாதிரி தேர்தல் நடத்திய அரசுப்பள்ளி மாணவிகள்

அரசியல் தெளிவு பெற மாதிரி தேர்தல் நடத்தி காண்பித்த அரசுப்பள்ளி மாணவிகள். ஓட்டுப்போட தெரிந்து கொண்டது மட்டுமின்றி தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை கற்றுக்கொண்டதகவும் பெருமிதம். அரசியல் களம் தேர்தல் நடைபெறும் விதம் உள்ளிட்டவற்றை...

முதல்வர் இறங்கி வந்து மனு வாங்குவார்னு எதிர்பாக்கவே இல்ல…

விருதுநகரில் மாற்றுத்திறனாளி இளைஞர்களை பார்த்ததும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மனுவை பெற்ற முதலமைச்சர் என மகிழ்ச்சி தெரிவித்த இளைஞர்.தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களுக்கு...

பழங்குடியின பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம் – திடுக்கிடும் சம்பவம்

மணிப்பூரில் பழங்குடியின பெண் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த வியழக்கிழமை அனறு மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.தன்...

ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓபன் டாக்..!

ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிபடையாக தெரிவித்துள்ளார்.”தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என எனக்கு ஆசை உள்ளது. அதனால்தான் ஐபிஎல் ஏலத்தில் பதிவு...

 வாங்க பார்கலாம் நம்ம ரிப்பன் மாளிகை ! – சென்னை மாநகராட்சி

ரிப்பன் மாளிகை  சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு அளித்துள்ளது சென்னை மாநகராட்சி .சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான, 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க விரும்புவோர் விண்ணப்பிக்க சென்னை மாநகராட்சி அழைப்பு ...