News365

Exclusive Content

மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு அலட்சியம் – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது என...

மகளிர் உரிமைத்தொகையை வைத்து, மளிகை கடைக்குகூட செல்ல முடியாது – அதிமுக எம்.பி நக்கல்

அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை கருத்து தெரிவித்தது மகளிர் மத்தியில் கொந்தளிப்பை...

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது...

இனி வீட்டை விட்டே வரமாட்டேன்! விஜய்க்கு பட்டை நாமம் அடித்த வேலூர் மீட்டிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

விஜய் தனக்கு அரசியல் தெரியவில்லை என்றால், அரசியல் தெரியவில்லை என்று சொல்ல...

மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ இலவச விண்வெளி பயிற்சியின் முழு விபரம் இதோ!

இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ - ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த...

சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை – சிவகார்த்திகேயன் பேட்டி

சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை என்றும்...

எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!!

எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பு உள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர் சாஷா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது....

4,545 வார்த்தைகளில் நேருவை ஓவியமாக வரைந்த சிறுமி!!

4,545 வார்த்தைகளில் 'நேரு'வின் உருவத்தை ஓவியமாக வரைந்து கரூரில் சிறுமி உலக சாதனை படைத்ததற்காக DCB வேர்ல்ட் ரெகார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.நாட்டின் முதல் பிரதமான பண்டிட் ஜவஹர்லால் நேருவின்  பிறந்தநாள் குழந்தைகள்...

அன்புமணியால் சரிவை மட்டுமே சந்திக்கும் பா ம க… அருள் ஆவேசம்…

அன்புமணி பொறுப்பேற்ற பிறகு பாமக சரிவை  மட்டுமே  சந்தித்து வருகிறது என்று அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், டாக்டர் ராமதாஸ்  ஆதரவு பாமகவின்...

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக் கெடுவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

48% பயிர்களுக்கு மட்டுமே இதுவரை காப்பீடு: சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை குறைந்தது ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

இனி மாடுகளைக் கொன்றால், ஆயுள் தண்டனை!!

குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வைத்திருந்த குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம்  ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத்தின் அம்ரேலி நகரைச் சேர்ந்த காசிம் சோலங்கி (20),...

தீபாவளி போனஸாக வழங்கிய தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்வதா? – டி.டி.வி. தினகரன் ஆவேசம்

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய...