News365
Exclusive Content
ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…
திமுக கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 73வது...
திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! அடுத்து என்ன நடக்கும்? உமாபதி நேர்காணல்!
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது, தென் மாவட்டங்களில் திமுகவுக்கு மிகப்பெரிய அளவில் பலம்...
எங்கள் போராட்டத்துக்கு எப்போதும் உறுதுணையாக நின்றதற்கு முதல்வருக்கு நன்றி – கெஜ்ரிவால்
தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சித்தலைவா் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளாா்.மதுபான...
திமுகவில் இணைந்த ஓபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் ஸ்மார்ட் மூவ்! சிக்கலில் எடப்பாடி பழனிசாமி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 200 இடங்களில்...
எனது பிறந்தநாளில் ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர் – முதல்வர் வேண்டுகோள்
எனது பிறந்தநாளில் ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! ஆக்கப்பூர்வமான பிரச்சாரப் பணியினை அமைதியாக மேற்கொள்வீர்!...
மாறும் அரசியல் களம்…யூடர்ன் அடித்த ஓ.பி.எஸ் – தி.மு.க.வில் இணைந்தார்…
அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கிய...
காலாண்டு விடுமுறையையொட்டி கவியருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…
பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு காலாண்டு விடுமுறை நாட்களையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டு நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே...
ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் இருந்திருக்காது – செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும்,...
பண்டிகையை முன்னிட்டு வாழைப்பழங்கள் விலை உயர்வு!!
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பொள்ளாச்சி சந்தையில் வாழைப் பழங்களின் விலைகள் ஏறியுள்ளன.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார் மொத்த விற்பனையின் போது, சுற்று வட்டார...
பிணத்தின் மீது அரசியல் செய்வோர் இதைத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் – செல்வப் பெருந்தகை பேட்டி
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்து வருகிறாா். அவா் பேட்டியில்,...
இந்தியாவில் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும்!! லான்செட் ஆய்வு எச்சரிக்கை…
வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் என்றும், அதில் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்றும் லான்செட் ஆய்வு எச்சரித்துள்ளது.உலகளவில் புற்றுநோய் மரணங்கள் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள், தற்போதுள்ளதை...
வெறும் 15 நிமிடம் மட்டுமே பேசிய விஜய்!! தொண்டர்கள் ஏமாற்றம்…..
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வெறும் 15 நிமிடம் மட்டுமே பேசி விட்டு கிளம்பியதால், ஆறு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த...
