News365
Exclusive Content
திமுகவில் இணைந்த ஓபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் ஸ்மார்ட் மூவ்! சிக்கலில் எடப்பாடி பழனிசாமி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 200 இடங்களில்...
எனது பிறந்தநாளில் ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர் – முதல்வர் வேண்டுகோள்
எனது பிறந்தநாளில் ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! ஆக்கப்பூர்வமான பிரச்சாரப் பணியினை அமைதியாக மேற்கொள்வீர்!...
மாறும் அரசியல் களம்…யூடர்ன் அடித்த ஓ.பி.எஸ் – தி.மு.க.வில் இணைந்தார்…
அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கிய...
உசிலம்பட்டியில் சசிகலா போட்டி? ஓபிஎஸ்-ன் மறைமுக ஆதரவு! இபிஎஸ் இதை எதிர்பார்க்கல! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
சசிகலா சிறைக்கு சென்றபோது தனது உறவினரான தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை...
உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது – எடப்பாடி
காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து...
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு...
கரூர் சம்பவத்திற்கு நடிகர் விஜய் தான் முழு காரணம் – வீரலட்சுமி ஆவேசம்
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பிரபல youtuber சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்ததற்கு நடிகர்...
விஜயை ஏன் கைது செய்யக் கூடாது? அறிவழகன் கேள்வி
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனனை பார்க்க வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார் அதற்கு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார் அதேபோன்று தமிழகத்தில் 41 உயிர்கள் பலியாகி இருக்கிறது அதற்கு ஏன் விஜய்...
தொடர் விடுமுறையால் ஏலகிரியை சுற்றிப் பார்க்க திரண்ட மக்கள்…
பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த 25-ம் தேதி முடிந்துள்ளதையடுத்து விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த வாரம்...
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம்!! நகைப்பிரியர்கள் ஷாக்….
(செப்டம்பர் 29) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்துக் கொண்டே செல்கின்றது. இதனால் நடுத்தர வா்க்கத்தினரும், இல்லத்தரசிகளும் பெரும் சோகத்தில்...
குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை!!
தஞ்சாவூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி மனைவி தற்கொலை செய்துள்ளாா்.தஞ்சாவூர் அருகே திருநகர் எக்ஸ்டென்ஷன் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு (45). இவரது மனைவி அமுதா....
காலாண்டு விடுமுறையையொட்டி கவியருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…
பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு காலாண்டு விடுமுறை நாட்களையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டு நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே...
