News365

Exclusive Content

100 ரூபாயில் 26 இடங்கள்…”சென்னை உலா 2.O” சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம் – அமைச்சர் சிவசங்கர்

100 ரூபாயில் 26 இடங்களை சுற்றி வரக்கூடிய வகையில்"சென்னை உலா hop...

தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல்!!

தவெக தலைவா் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில்...

248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழர் வரலாறு, நாகரிகம் மற்றும் கலை மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்...

குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் – முதல்வர்

உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில்...

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்! மீண்டும் 2001 பார்முலா! கணக்கை சொல்லும் ஆர்.கே.!

முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று தலைவர்களில் இருவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக...

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…

திமுக கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 73வது...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன. இதனால் தமிழ்நாடு அரசு பல...

சங்க காலத்தில் பொற்பனைக்கோட்டை மாபெரும் வணிக நகரமாக இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றது – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4 நாணயங்கள் கால வரிசையிலும், வாணிப வளத்திலும் பொற்பனைக்கோட்டையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் நாட்டில்...

பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு!!

பள்ளியில் வழங்கிய காலை உணவில் மாணவனின் தட்டில் பல்லி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்...

23.10 கோடி செலவில் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.23.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

ஆகாஷ் பாஸ்கரனுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி

டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.டாஸ்மாக் தொடர்பான வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில்...

சென்னையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையின் முக்கிய இடங்களான அமெரிக்க தூதரகம், உயா்நீதிமன்றத்தில் அமைந்துள்ள சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் கடிதம்...