News365

Exclusive Content

”1978 முதல் செயல்பட்டு வந்த பாடப்பிரிவு நீக்கம்…35 மாணவர்வகளின் எதிர்காலம் கேள்விக்குறி”!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப் பள்ளியில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு...

டெல்லி, ராஜஸ்தானில் திடீர் புழுதிப் புயல் – மக்கள் கடும் அவதி

நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சுரு (Churu) பகுதிகளில் திடீரென...

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை –  பிரிட்டன் அரசின் புதிய நடவடிக்கை

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய...

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? – அண்ணாமலை கேள்வி

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி...

தவெகவில் சேர்ந்த வேகத்தில் விலகல்…முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அறிவிப்பு…

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த...

மீண்டும் அமலுக்கு வந்த பழைய நடைமுறை – தலைமைச் செயலகத்தில் நேரடியாக மனு அளிக்க அனுமதி

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று மனு அளிப்பதற்கான பழைய...

மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!

மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக இருப்பதால், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை...

மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்

தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஃபிடே கேண்டிடேட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.மெட்ராஸ் தன்னார்வ ரத்தப்...

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.நகராட்சி நிர்வாக துறையில் 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு...

4.5 லிட்டர் விலக்கு – புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது – அரசு விளக்கம்

4.5 லிட்டர் விலக்கு - புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது என அரசு தரப்பில் விளக்கமளித்துள்ளது. மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா கோரிக்கையை ஏற்று நாளை விசாரணை.தனி நபர்...

திருவொற்றியூரில் த.வெ.க. வேட்பாளர் முழங்கால் மண்டியிட்டு சென்று பிரார்த்தனை….

விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி திருவொற்றியூர் த.வெ.க வேட்பாளர் செந்தில்குமார் வேளாங்கண்ணியில் முழங்கால் மண்டியிட்டு நடந்து சென்று பிரார்த்தனை  மேற்கொண்டார்.வேளாங்கண்ணி மாதா திருக்கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது...

விழுப்புரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து – 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி.சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேலாக கடும் போக்குவரத்து...