News365

Exclusive Content

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்

சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...

கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு

தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...

கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...

12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…

தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...

பைக் மீது கார் மோதி மாணவன் பலி! கொலையா? விபத்தா? என போலீசார் விசாரணை…

இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக்(20) மற்றும் நித்தின் சாய்(19) ஆகிய இரு நண்பர்களும், பள்ளி சாலையில்...

ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான நடிவடிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றாதது ஏன்? – திருமாளவன் ஆவேசம்

திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதிஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி...

தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை!

தாராபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.15 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமியின் மகன் முருகானந்தம் (35). பள்ளி விதிமீறல் கட்டிடம் தொடர்பாக தனது...

தாய்லாந்து – கம்போடியா இடையே போா் நிறுத்தம்!

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனையால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், போரை நிறுத்த இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.தாய்லாந்து மற்றும் கம்போடியா இருநாடுகளும் எல்லை பகுதியில் ஒருவர் மீது...

ஐ டி ஊழியர் ஓட ஓட வெட்டிக் கொலை! உதவி ஆய்வாளர்களின் மகன் சரண்!

கவின்  என்ற ஐ டி நிறுவன ஊழியா் நெல்லையை சேர்ந்த சுர்ஜித் ஆய்வாளர்களின் மகன் என்பவரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவா் கவின். இவரது தந்தை விவசாயி, தாய் அரசுப் பள்ளி...

அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள்! உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு!

நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.சமீபகாலமாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக...