News365

Exclusive Content

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...

300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது

மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார...

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உதவிட வேண்டும் – வைகோ கடிதம்

ஸ்ரீநகரில் உள்ள தென்னிந்திய மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க உதவிட வேண்டும் என்று வைகோ கடிதம் எழுதியுள்ளாா்.ஸ்ரீநகர் வேளாண் பல்கலைகழக விடுதி மாணவர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கு...

நட்பால் ஏற்பட்ட விபரீதம்! சப் இன்ஸ்பெக்டரின் மகள் தற்கொலை!

நட்பாக பழகியதை நம்பி பெண் கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதம். 11 மாதங்களே ஆன நிலையில் பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மகள் தற்கொலையால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக அணைக்கட்டு சிறப்பு அணைக்கட்டு...

தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை – முதல்வர் உத்தரவு

ஜம்முவில் நிலைமை சீரானதும் தமிழக மாணவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர் என்று அயலக தமிழர் நல வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் பகுதியிலுள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப...

அன்னை இல்லம் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளி வைத்தது.நடிகர்...

குடிப்பழக்கம் இல்லாதவர் மீது மது அருந்தியதாக பொய் வழக்கு! ஆய்வாளருக்கு அபராதம்

குடிப்பழக்கம் இல்லாதவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக பொய் வழக்கு பதிவு செய்து சட்டவிரோத காவலில் வைத்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து மாநில மனித...

எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் +12 தேர்வில் வெற்றி பெற்ற 70 வயதான மூதாட்டி!

கோவையில் 70 வயதான மூதாட்டி 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளாா்.தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியானது. இதில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனா். இந்த ஆண்டும் வழக்கம் போலவே...