News365
Exclusive Content
‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்
திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just...
தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை
வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு...
கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
“அண்டர் 18” திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு…
ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் “அண்டர்...
சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!
திருமுடிவாக்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் 2700...
கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” – மானவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை…
எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” படிப்பே மிகவும்...
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள் – ராமதாஸ்
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்களை X தளத்தில் தெரிவித்துள்ளார்.தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா தைப்பூசம் ஆகும். சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் போற்றப்படும், தமிழர்கள் பன்னெடுங்காலமாக...
டாலரின் மதிப்பு பாஜக ஆட்சியில் 86 ஆக சரிந்துவிட்டது : எம்.பி. தயாநிதி மாறன் வேதனை
திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன் மக்களவையில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிதும் ஆதரவாக உள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை,...
ஊழல் அமைச்சர் கமிஷன் காந்தி…திமுக அமைச்சருக்கு சிறை – ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்போது அமைச்சர் காந்தி முதல் ஆளாக, சிறை செல்வார் என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.ஊழல் அமைச்சர் கமிஷன் காந்தி, உடனடியாகப்...
கல்லூரியில் படித்த பெண்ணுக்கு ஃபேஸ்புக் மூலம் காமவலை… வசமாக சிக்கிய சில்மிஷ சீனியர்..!
சென்னையை சேர்ந்த பெண்ணிற்கு முகநூல் வழியாக பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் கல்லூரி நண்பர் கைது!வெவ்வேறு கல்லூரியில் படித்த நிலையில் தன்னுடன் கல்லூரியில் படித்த பல்வேறு பெண்களுக்கு முகநூல் வழியாக பாலியல் தொல்லை...
கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை… ஆட்சியரிடம் கிராம மக்கள் வைத்த கோரிக்கை..!
கிருஷ்ணகிரி அருகே எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் உடன் பேச்சுவார்த்தைகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவி...
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு… உதவி ஆய்வாளர்- ஐடி அதிகாரி மீண்டும் சிறையில் அடைப்பு!
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஐடி அதிகாரி இருவருக்கும் ஒரு நாள் போலீஸ்காவல் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு.சென்னை பூங்கா நகர் அரசு பல் மருத்துவக்...
