News365

Exclusive Content

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just...

தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை

வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு...

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

“அண்டர் 18” திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு…

ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் “அண்டர்...

சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!

திருமுடிவாக்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் 2700...

கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” – மானவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை…

எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” படிப்பே மிகவும்...

யுஜிசியின் புதிய நெறிமுறைகள் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சொ.ஜோ அருண்

யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்!யுஜிசி வரைவு கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் 3 -ஆவது குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். "சிறுபான்மையினர் மக்கள்...

பெரியார் சிலையை அவமதித்த நாதக கட்சி நிர்வாகி வழக்கு ஓத்திவைப்பு!

பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மனு!கடந்த 3 ம் தேதி சென்னை ஜாபர்கான்பேட்டை,...

கிளாம்பாக்கம் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திய ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதி

இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநருக்கு உடல்நிலைக்குறைவு - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 19-வயது இளம்பெண்ணை ஆட்டோ மூலமாக கடத்தி...

மணப்பாறையில் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது – 2வது நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்

மணப்பாறை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டாவது நாளாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பழையபாளையைத்தில் ஆதிதிராவிடர் நல...

தமிழகத்துக்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நெல்லையில் மழை பாதிப்புக்காக ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்டோம். இடைக்கால நிதியுதவி கூட ஒன்றிய அரசு செய்யவில்லை என்று முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம்....

சென்னையில் மின்சாரம் தாக்கி துப்புரவு பணியாளர் பலி!

கழிவுநீர் கால்வாயை தூர் வாரும்போது போது நேர்ந்த துயரம். மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி. எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை!சென்னை எம்ஜிஆர் நகர் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பட்டாபிராமன் வயது 52...