News365
Exclusive Content
“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்
“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே...
அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி...
காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்
விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா்...
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…
கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம்...
உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...
பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் பாஜக அரசு – சு.வெங்கடெசன் எம்பி
தமிழர்களின் பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் பாஜக அரசின் தேர்வுகள் - சு வெங்கடெசன் எம்பிஒன்றிய அரசின் தேர்வு துறைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து நின்றது. சோழவரம் ஏரிக்கு நேற்று...
அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தூக்கி வீசிய மாடு – பீதியில் மக்கள்
ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை 2 மாடுகள் முட்டிதள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி. கட்டுப்பாடின்றி பிரதான சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பீதி.ஆவடி...
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
தமிழகத்தில் வரும் 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. வரும்...
ஜனவரி முதல் வாரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு ?
ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பாம்பன் பாலம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீப்ளி – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் இயக்கப்படும் என...
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்
இந்தியாவிலேயே அதிகமான உடல் உறுப்புகள் தானம் செய்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.ஒருவர் இறக்கும் முன்பு அவரது உடல் உறுப்புகளானது தானம் செய்யப்படுகிறது. இதனால் பலருக்கு வாழ்க்கையில் மறுவாழ்வு கிடைக்கிறது....
