News365
Exclusive Content
“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்
“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே...
அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி...
காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்
விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா்...
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…
கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம்...
உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...
பாஜக நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புகிறது – திருச்சி சிவா பேட்டி
அதானி விவகாரம், மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் நிலையில் பாஜக வேறொரு பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பாஜகவால் ஏற்பட்ட அமளி...
தலையில் கல்லால் தாக்கி 2 வட மாநில தொழிலாளர்கள் கொலை!
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே இரண்டு வட மாநில தொழிலாளர்களை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூன்று ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பாதரை...
காகங்களுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதியிடம் வனத்துறையினர் விசாரணை…!
திருவள்ளூர் அருகே பூண்டி காப்பு காட்டில் காகங்களை விஷம் வைத்து பிடித்த தம்பதியினரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை.பிடிக்கப்படும் காகங்கள் திருவள்ளூரில் தெருவோர கடைகள், தாபாக்கள் பிரியாணியில் கலக்கப்படுகிறதா என்ற கோணத்தில் வனத்துறையினர்...
சென்னையில் வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் – காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!
சென்னை திருவல்லிக்கேணியில் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியில் பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து...
அமித்ஷாவிற்கு நடிகர் விஜய் கண்டனம்
யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்...அம்பேத்கர்... அம்பேத்கர்...அவர்...
மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் அவலம்… விடிவுகாலம் பிறக்குமா?
சேராப்பட்டு பெரி ஆற்றில் செல்லும் தண்ணீரில் அரசு பள்ளிக்கு இடுப்பளவு தண்ணீரில் மாணவ மாணவிகளை தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் ; உயர்மட்ட மேம்பாலம் அமைக்க...
