News365

Exclusive Content

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில்...

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

சிலிண்டர் தட்டுப்பாடு… அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை

பாரத், இன்டேன், எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் இருந்து வர்த்தக...

சிலிண்டர் எரிவாயு சிக்கல் – போர்கால நடவடிக்கை தேவை என தவெக வலியுறுத்தல்

சமயல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து சாமானிய மக்களை மத்தியல் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது....

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் பெரும் அவதி

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 7 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் மொத்தம் 13 விமானங்கள், பல்வேறு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை...

ஊடகத்தினர் மீது நடிகர் மோகன் பாபு அராஜகமான முறையில் தாக்குதல்

நடிகர் மோகன் பாபு அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே நடைபெற்று வரும் சொத்து தகராறு செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த மோகன் பாபு மற்றும் அவரது...

பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்து துறை உத்தரவு

இரு சக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து RTO அலுவலகங்களுக்கும் போக்குவரத்து ஆணையர் உத்தரவு.தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன...

பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்! –  சீமான் அறிக்கை

சென்னை துறைமுகம் தொகுதி  வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் (தங்கசாலை), நாம் தமிழர் கட்சி சார்பில் வீழ்வென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில் மாபெரும்  புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்!...

கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!

சென்னை ஏழு கிணறு போர்த்துக்கீசியர் தெருவை  சேர்ந்த 54 வது பெண் பதர்நிஷா பேகம் . இவரது கணவர் துணிக்கடை வைத்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் 13 ஆம்...

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் –  விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...