News365
Exclusive Content
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
கர்பிணி மனைவி கண்ணெதிரே கணவன் தற்கொலை – ஈசிஆரில் பரபரப்பு
மனைவி கர்ப்பமாக உள்ளதால் மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அனுப்பிவிட்டு பக்கிங்காம்...
”தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சி” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற...
டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி
புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் – ஆ.ராசா குற்றச்சாட்டு
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தில், பிரதமர் மற்றும்...
திருவள்ளுவர் சிலை திறப்பு வெள்ளி விழா விழிப்புணர்வு விரைவு பேருந்துகள் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி திருவள்ளுவர் புகைப்படத்துடன் அலங்கரிக்கப்பட்ட பேருந்து இயக்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.முக்கடல்...
கட்டாய தேர்ச்சி ரத்தை திரும்பப்பெறுக – ராமதாஸ்
கல்வித்தரம் மேம்பாடு என்ற பெயரில் மேற்கொள்ளும் நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறித்து விடும். கிராமப்புற மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெரும் 5, 8-ஆம் வகுப்பு வரை அனைவரும்...
காதல் மொழி பேசி கைவரிசை காட்டிய தனியார் நிறுவன மேலாளர் கைது
சென்னை மணலி சின்ன மாத்துரை சேர்ந்த இளம்பெண் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். (தமிழ் சாதி) இணையதளத்தில் தனது திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதை பார்த்து மேற்கு...
சோம்நாத் சூர்யவன்ஷி அரசியலமைப்பைப் பாதுகாப்பதால் கொல்லப்பட்டார் : ராகுல் காந்தி
மகாரஷ்டடிராவில் சோம்நாத் சூர்யவன்ஷி ஒரு தலித் என்பதாலும், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதாலும் கொல்லப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் பர்பாணிய மாவட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்ததிற்காக போராடிய, சோம்நாத்...
பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – அமைச்சர் கே என்.நேரு
பிசான சாகுபடிக்காக நெல்லை மாவட்டம் களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து அமைச்சர் கே என்.நேரு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்,...
அல்லு அர்ஜுன் வீட்டை தாக்கியவர்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்களா?
நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நெருங்கியவர்களா?சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்திய ஆறு பேர்...
