News365
Exclusive Content
ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு!
அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை...
கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்காவின் அதிரடி முடிவு
வாஷிங்டன்: அமெரிக்கா எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு இந்தியாவின் எரிசக்தி தேவையில்...
த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்
த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.2026 சட்டமன்ற...
மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…
மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...
அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்!
தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக...
4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்...
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு குறித்து கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
தமிழகத்தில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் ஐ தொழில்நுட்பத்துடன் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் - கிருஷ்ணகிரியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி.கிருஷ்ணகிரியில் வேலூர்...
அண்ணாமலை டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்கப் பார்க்கிறார் – இரா.முத்தரசன்
டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை வைத்து அண்ணாமலை அரசியல் செய்ய பார்க்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு. ஒன்றிய அரசு வெகுஜன மக்களுக்கான அரசாக இல்லாமல் முதலாளித்துவ அரசாக...
தமிழக அரசு ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் பிரச்சனையை தீர்க்க கோரிக்கை…!
சென்னை துறைமுக ட்ரெய்லர் டாரஸ் ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் லாரி ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள்...
கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியதால் ரூ.1.38 லட்சம் மோசடி
கிரெடிட் கார்டு மூலம் இருசக்கர வாகனத்திற்கு 300 ரூபாய் பெட்ரோல் நிரப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சிறிது நேரத்திலேயே ஒரு லட்சத்து 38 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி. ராயப்பேட்டை போலீசார் விசாரணை.சென்னை ராயப்பேட்டை...
அம்பேத்கருக்கு காலதாமதமாக வழங்கிய பாரத் ரத்னா விருது – மக்களவையில் காரச் சாரமான விவாதம்
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்காருக்கு ஏன் காலதாமதமாக பாரத ரத்னா விருதை காங்கிரஸ் வழங்கியது? - மக்களவையில் நடைபெற்று வரும் இந்திய அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண்...
கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை – மூவர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள், தோழி கள்ளக்காதலன் என மூவர் கைது...திருக்கழுக்குன்றம் அருகே நெரும்பூர் பகுதியில் வசிப்பவர் லட்சுமி வயது 58, இவரது மகன்...
