News365

Exclusive Content

ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு!

அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும்  தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை...

கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்காவின் அதிரடி முடிவு

வாஷிங்டன்: அமெரிக்கா எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு இந்தியாவின் எரிசக்தி தேவையில்...

த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்

த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.2026 சட்டமன்ற...

மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…

மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...

அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்!

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக...

4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்...

580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு – அமைச்சர் நாசர்

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில், ஆவடி முதல் ஆரணி வரை இருந்த 580 பேருந்து வழித்தடத்தை, புதுவாயல் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தை இன்று அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பேருந்தில்...

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

நூற்பாலை சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்  ஜவுளித்துறை இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.45 % மேல் தமிழ்நாட்டில் தான்...

திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்…!

திருவள்ளூர் அருகே ஆடுகள் வாயைக்கட்டி காரில் கடத்திய கும்பல் பொதுமக்கள்  தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர்  அடுத்த தண்ணீர்குளம்  தண்டலம் பகுதியில் கடந்த 12 ந்...

சிதம்பரத்தில் பெண் தற்கொலை செய்தி அறிந்து வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை…!

சிதம்பரம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை. மனைவி இறந்ததை அறிந்த வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரண..சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (35). இவர் சிங்கப்பூர்...

தவெகவை மண்ணாக மாற்றும் திமுக: லியோனி சவால்

பா.ஜ.க ன் கைத்தடியாக தி.மு.கவை கைநீட்டி பேச விஜய் வந்துள்ளதாகவும், அவர் தொடங்கியுள்ள தவெக கட்சியை தி.மு.க தூள்தூளாக ஆக்கும் என்றும் லியோனி சவால் விடுத்தார்.200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன்...

மதுரையில் 3வது நாளாக நீடிக்கும் மழை – பொதுமக்கள் அவதி

மதுரையில் மூன்றாவது நாளாக நீடிக்கும் மழையால்  வைகை தரைப்பாலம் சாலையில் மூன்று நாட்களாக தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கியபடி செல்லும் வாகனங்கள்.மதுரை மாவட்டத்தில்  கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து பரவலான மழை பெய்து...