News365

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

சுற்றுலா சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் பலி

ஏற்காடு சுற்றுலா சென்ற வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலம் கோட்டயத்தை  சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்தில் பலி.18 நபர்கள்  படுகாயங்களுடன் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி அரசு...

தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி – சீமான்

நாதக கட்சி தலைவர் சீமான், விஜயகாந்த் அவர்களது நினைவு நாளில் அவரது நற்செயல்பாடுகளைப் போற்றி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத்...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்த நாதக தலைவர் சீமான்!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது X தளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன். அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!உன் இனத்தான்...

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல்...

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். புதன்கிழமை அதிகாலை தம்பதியினர் நள்ளிரவு தேவாலயத்தில் இருந்து திரும்பிய பின்னர் இந்த சம்பவம் நடந்தது. போலீசார்...

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!

நீதிமன்ற பிடிவாரண்ட் வழக்கில் சவுக்கு சங்கருக்கு மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது....