News365

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

காதல் மொழி பேசி கைவரிசை காட்டிய தனியார் நிறுவன மேலாளர் கைது

சென்னை மணலி சின்ன மாத்துரை சேர்ந்த இளம்பெண் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  (தமிழ் சாதி) இணையதளத்தில் தனது திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதை பார்த்து மேற்கு...

சோம்நாத் சூர்யவன்ஷி அரசியலமைப்பைப் பாதுகாப்பதால் கொல்லப்பட்டார் : ராகுல் காந்தி

மகாரஷ்டடிராவில் சோம்நாத் சூர்யவன்ஷி ஒரு தலித் என்பதாலும், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதாலும் கொல்லப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் பர்பாணிய மாவட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்ததிற்காக  போராடிய, சோம்நாத்...

பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – அமைச்சர் கே என்.நேரு

பிசான சாகுபடிக்காக  நெல்லை மாவட்டம் களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து  அமைச்சர் கே என்.நேரு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்,...

அல்லு அர்ஜுன் வீட்டை தாக்கியவர்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்களா?

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நெருங்கியவர்களா?சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்திய ஆறு பேர்...

ஏஐ துறை ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் – ட்ரம்ப்

செயற்கை நுண்ணறிவு தொடர்பான மூத்த வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகராக இந்திய அமெரிக்க தொழிலதிபர், துணிகர முதலீட்டாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்ரீராம் கிருஷ்ணனை ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்....

மரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அண்ணன் தம்பிகள் 3 பேரில்  ஒருவரது உடல் கண்டுபிடிப்பு மற்ற இரண்டு பேரை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.மரக்காணம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த...