News365

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் தான் முன்னோடி – அமைச்சர் கோவி. செழியன்

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமை திட்டம் குறித்து  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்கட்சிகள் சாத்தியமற்ற வாக்குறுதி என கூறினர்.பின்னர் அந்தந்த மாநிலங்களில் பொறுப்பேற்ற அமைச்சரவையினர்...

மணப்பாறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது. 2200 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகளவில்...

வேளச்சேரியில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்..!

வேளச்சேரி 100 அடி சாலையில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்.சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாக தாறுமாறாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலை...

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு புரம்பானது : கனிமொழி எம்.பி

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலை நாடுகளை போல் ”அதிபர் ஆட்சி”யை கொண்டுவருவதற்கான முதல் படியாகவே ஒரே...

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

மார்கழி மாதம் என்றால்  கடவுளுக்கு பூஜை செய்து வழிபடுவர். பூக்களின் தேவையானது அதிகரித்திருப்பதாலும், பனியின் காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் தற்பொழுது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் மல்லிகைப்பூ ரூ.2,500ஆகவும்,...

அரசு பேருந்துகளில் போலீஸ் இலவச பயணம் செய்ய அனுமதி

அரசு பேருந்துகளில் கிரேட் 2 கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீஸார் இலவசமாக பயணிக்கலாம் என்று மாநில உள்துறை அறிவித்துள்ளது. போலீஸார் இலவசமாக பயணிப்பது தொடர்பாக போக்குவரத்து, காவல்துறை இடையே கருத்து வேறுபாடு...