News365
Exclusive Content
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...
அமித்ஷாவிற்கு நடிகர் விஜய் கண்டனம்
யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்...அம்பேத்கர்... அம்பேத்கர்...அவர்...
மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் அவலம்… விடிவுகாலம் பிறக்குமா?
சேராப்பட்டு பெரி ஆற்றில் செல்லும் தண்ணீரில் அரசு பள்ளிக்கு இடுப்பளவு தண்ணீரில் மாணவ மாணவிகளை தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் ; உயர்மட்ட மேம்பாலம் அமைக்க...
கராத்தே போட்டியில் 2 ஆண்டுகளாக பதக்கம் வென்ற சஸ்மிதா மாணவிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு…!
டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புகராத்தேவில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்றவரை பாராட்டி...
கோவில் கருவறைக்குள்ளே ஒடுக்கப்பட்டவர்களை அழைத்து சென்ற ஆட்சி திராவிட மாடல் அரசு – அமைச்சர் மதிவேந்தன்
கோவில் தெருக்களில் நடக்கமுடியாது என ஆதிக்கவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்களை கோவிலின் கருவறைக்குள்ளாகவே அழைத்துச் செல்வதற்காகச் சட்டமியற்றியது திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்...
குடும்ப தகராறு காரணமாக தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தத்தளித்த போதை ஆசாமி…!
சோழவரம் அருகே குடும்ப தகராறு காரணமாக கூலி தொழிலாளி 80 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல். 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்.திருவள்ளூர்...
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பன்முகத்தன்மையை பாதிக்கும் – எம்எல்ஏ சிந்தனைச் செல்வன்
காட்டுமன்னார்கோயிலில் வெள்ளம் பாதிக்காத வகையில் நிரந்தர தடுப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ பேட்டி ஒரே நாடு, ஒரே தேர்தல் பன்முகத்தன்மை...
