News365
Exclusive Content
அரசு முத்திரையில் அதிகாரிகளின் கொட்டம்: முதலமைச்சர் விஜய் பதில் அளிப்பாரா? – ஆவேசக் கேள்விகளை எழுப்பும் இடதுசாரிகள்!
தமிழக அரசியல் களத்தில் தற்போது அரங்கேறி வரும் அதிரடி நிகழ்வுகள் மற்றும்...
2029 தேர்தல் வரை தவெக கூட்டணியில் எவ்விதச் சிக்கலும் இருக்காது!மூத்த பத்திரிகையாளர் பிரியன் கணிப்பு — நிதியாதாரம், ஊழல் புகார்கள் மற்றும் வாக்கு வங்கி குறித்து சுவாரஸ்ய அலசல்!
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஆட்சிப் மாற்றம் மற்றும் புதிய கூட்டணிகளின்...
“பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்க்கிறதா தவெக அரசு?” – திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம்!
“முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும்...
கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அரசுப் பின்வாங்கல்: மூத்த பத்திரிகையாளர் பிரியன் அலசல்!
தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை விவகாரம் தொடர்பாக அரங்கேறிய...
மாணவர் போராட்டங்கள் மீதான தடை உத்தரவு வாபஸ்: தவெக அரசின் அதிரடி மாற்றம்!
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக அரசு பிறப்பித்திருந்த சர்ச்சைக்குரிய...
“தூய சக்தி”யின் முதல் கறை? அரசு அலுவலகப் பணிகளில் டெண்டர் முறைகேடு விவகாரம் – ரங்கராஜ் பாண்டேவின் அதிரடி விமர்சனம்!
தமிழகத்தில் ஆட்சியை மாற்றியமைத்த "தூய சக்தி" என்று தன்னை அழைத்துக்கொள்ளும் புதிய...
கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்…!
பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சதீஷ்குமார், சுமார் 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் கடல் அலையில் அடித்து சென்றன.திருவள்ளூர்...
ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி
EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...
முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
