News365
Exclusive Content
நெல்லை அருகே தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதியைச் சூழ்ந்த கரும்புகை — அணைக்கத் தீவிரப் போராட்டம்!
திருநெல்வேலி மாவட்டம் கல்லூர் அருகே இயங்கி வரும் பிரபலத் தனியார் பேப்பர்...
கல்லூரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட முயன்ற AISF மாணவர்கள் அதிரடி கைது!
சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரும் பேரணி — சைதாப்பேட்டையில் சாலை மறியலால்...
அறியப்படாத உலகத்திற்குள் அடியெடுத்து வைப்பது தனித்துவமான அனுபவம்: யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படம் குறித்து கியாரா அத்வானி நெகிழ்ச்சி!
திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்சிக்' திரைப்படம் குறித்த நடிகை கியாரா...
உக்ரைனுக்கு ஆயுத உதவி போன்ற பிரிட்டனின் ஈடுபாடு நேரடி போர்தான்: ரஷ்யா கடும் எச்சரிக்கை!
சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா மற்றும் பிரிட்டன்...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத் தீர்மானம் “மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையைத் தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது!”
மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் — மாணவர் பேரவைத்...
தமிழ்நாடு அரசுக்கு “எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க நிதி இருக்கு… விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய மனம் இல்லையா?” விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ. இளங்கீரன் கடும் கண்டனம்!
சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்கள் வாங்கவும், உதவியாளர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கீடு...
முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!
ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்
கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
