News365

Exclusive Content

கோயில்களைக் குறிவைக்கும் சதி! சட்டமன்றத்தில் வாயடைத்துப் போன திமுகவும், முழக்கமில்லாத திராவிடமும் – மூத்த அரசியல் விமர்சகர் மருதையன் அதிரடி பேட்டி

தமிழகச் சட்டமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை...

“சட்ட ஒழுங்கு சீர்குலைவு… ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்!” – தவெக அரசைச் சாடிய சுந்தரவள்ளி

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், மக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகளைத்...

சட்டமன்றத்தில் வெடித்த காரசார விவாதம்: பெருந்தலைவர் காமராசர் இறுதி ஊர்வலம் குறித்த வரலாற்றுத் தகவல்களை விளக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வரும்...

“மன்றங்களைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தியுங்கள்!” – உள்ளாட்சித் துறை முடக்கத்தால் சீறிய பத்திரிகையாளர் பிரியன்!

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், உள்ளாட்சித் துறையின் நிர்வாகச் சீர்கேடுகள்,...

சர்தார் 2’ திரைப்படம் வெற்றி பெற வேண்டுகோள்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர்கள் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா வழிபாடு!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...

சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் பெரும் அவதி

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 7 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் மொத்தம் 13 விமானங்கள், பல்வேறு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை...

ஊடகத்தினர் மீது நடிகர் மோகன் பாபு அராஜகமான முறையில் தாக்குதல்

நடிகர் மோகன் பாபு அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே நடைபெற்று வரும் சொத்து தகராறு செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த மோகன் பாபு மற்றும் அவரது...

பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்து துறை உத்தரவு

இரு சக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து RTO அலுவலகங்களுக்கும் போக்குவரத்து ஆணையர் உத்தரவு.தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன...

பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்! –  சீமான் அறிக்கை

சென்னை துறைமுகம் தொகுதி  வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் (தங்கசாலை), நாம் தமிழர் கட்சி சார்பில் வீழ்வென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில் மாபெரும்  புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்!...

கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!

சென்னை ஏழு கிணறு போர்த்துக்கீசியர் தெருவை  சேர்ந்த 54 வது பெண் பதர்நிஷா பேகம் . இவரது கணவர் துணிக்கடை வைத்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் 13 ஆம்...

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் –  விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...