News365
Exclusive Content
“பேரிடர்களின் கோரமுகம் வெடிக்கப் போகுது…” – மனிதகுலம் எதிர்கொள்ளப் போகும் அடுத்த பெரிய சவால்: பூவுலகம் சுந்தரராஜன் அதிர்ச்சி எச்சரிக்கை!
இதுவரை மனிதகுலம் எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் எதுவும் உண்மையான ஆபத்துகள் அல்ல...
குதிரைபேர அரசியலால் தவெக வீழ்ச்சி அடையும்: மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரனின் அதிரடிப் பேட்டியும் இடைத்தேர்தல் களத்தின் அதிர்ச்சி உண்மைகளும்!
தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்படைந்திருக்கும் சூழலில், வரவிருக்கும் இடைத்தேர்தல்...
பழைய பல்லவிக்கு இனி இடமில்லை: “இன்றைய பிரச்சினைக்கு என்ன தீர்வு?” – கேள்வி கேட்கும் இளம் தலைமுறைக்கு கட்சிகள் கொடுக்கும் செக்!
இன்றைய நவீன சூழலில் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது இளைஞர்கள் மற்றும்...
“விஜய் ஒரு கிறிஸ்தவரே கிடையாது… உண்மையான கிறிஸ்தவர்கள் அவரைப் பின்னாடி போக மாட்டார்கள்!” – ஜேம்ஸ் வசந்தன் அதிரடிப் பேட்டி!
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான ஜேம்ஸ் வசந்தன் தற்போதைய அரசியல்...
உடலில் வாயு வெளியேறும்போது துர்நாற்றம் வீசுவது ஏன்? – அறிவியல் உண்மைகளும் எளிய தீர்வுகளும்!
மனித உடலில் வாயு வெளியேறுவது என்பது முற்றிலும் இயல்பான மற்றும் இயற்கையான...
லண்டனில் வெட்கக்கேடான நாடகம்! தவெக தலைவர் விஜய் மீது திமுக நிர்வாகி அலிம் அல் புகாரி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட லண்டன் பயணம், முதலீடுகளின்...
ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி – அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. அளவோ குறைவு... விலையோ அதிகம்; ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்?தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர்,...
கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை
கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் பொக்கலைன் எந்திரம் மூலம் காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை போலீசார்.சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா எனும் அடுக்குமாடி...
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!
ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன்...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கு ஒத்திவைப்பு…!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம்...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால் பாதுகாப்பு கருதி 5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538...
வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!
வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த...
