News365
Exclusive Content
“பேரிடர்களின் கோரமுகம் வெடிக்கப் போகுது…” – மனிதகுலம் எதிர்கொள்ளப் போகும் அடுத்த பெரிய சவால்: பூவுலகம் சுந்தரராஜன் அதிர்ச்சி எச்சரிக்கை!
இதுவரை மனிதகுலம் எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் எதுவும் உண்மையான ஆபத்துகள் அல்ல...
குதிரைபேர அரசியலால் தவெக வீழ்ச்சி அடையும்: மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரனின் அதிரடிப் பேட்டியும் இடைத்தேர்தல் களத்தின் அதிர்ச்சி உண்மைகளும்!
தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்படைந்திருக்கும் சூழலில், வரவிருக்கும் இடைத்தேர்தல்...
பழைய பல்லவிக்கு இனி இடமில்லை: “இன்றைய பிரச்சினைக்கு என்ன தீர்வு?” – கேள்வி கேட்கும் இளம் தலைமுறைக்கு கட்சிகள் கொடுக்கும் செக்!
இன்றைய நவீன சூழலில் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது இளைஞர்கள் மற்றும்...
“விஜய் ஒரு கிறிஸ்தவரே கிடையாது… உண்மையான கிறிஸ்தவர்கள் அவரைப் பின்னாடி போக மாட்டார்கள்!” – ஜேம்ஸ் வசந்தன் அதிரடிப் பேட்டி!
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான ஜேம்ஸ் வசந்தன் தற்போதைய அரசியல்...
உடலில் வாயு வெளியேறும்போது துர்நாற்றம் வீசுவது ஏன்? – அறிவியல் உண்மைகளும் எளிய தீர்வுகளும்!
மனித உடலில் வாயு வெளியேறுவது என்பது முற்றிலும் இயல்பான மற்றும் இயற்கையான...
லண்டனில் வெட்கக்கேடான நாடகம்! தவெக தலைவர் விஜய் மீது திமுக நிர்வாகி அலிம் அல் புகாரி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட லண்டன் பயணம், முதலீடுகளின்...
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவருக்கு வயது 75. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை மனப்பாக்கத்தில்...
தரைப்பால வெள்ளத்தில் சிக்கிய கார் : ஜேசிபி உதவியுடன் மீட்பு
மதுரவாயல் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஜேசிபி உதவியுடன் காரும் அதன் உரிமையாலும் மீட்கப்பட்டார்.சென்னை, மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலம் கமைழை காரணமாக வெள்ளத்தில்...
உ.பி.யில் நடந்த தற்கொலை; சர்வதேச அளவில் விவாதமாக மாறியது
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர்...
கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…!
கோவையில் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரை சேர்ந்தவர் தாஸ் இவருக்கு...
செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன்
செம்பரம்பாக்கம் ஏரியை 22 அடியில் கண்காணிக்க திட்டம். செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் ஏரியில் இருந்து வினாடிக்கு 4600 கன அடி உபரி...
திருநின்றவூரில் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது…!
திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில்...
