News Desk
Exclusive Content
வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…
சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த...
வேட்புமனு நிராகரிப்பு – உருண்டு புரண்ட வேட்பாளாரால் பரபரப்பு…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து...
தொழில் உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி – இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம்
திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை...
வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது – இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரினால் வணிக சிலிண்டரின் விலை கள்ளச்சந்தையில் ...
காவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்
காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.சாத்தான்குளம்...
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம்...
ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பு! – பி. வில்சன் கண்டனம்
இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து டெல்லியில் வழக்கறிஞர் பி. வில்சன் செய்தியாளர்களைச் சந்திப்பின் போது, மோசடியாகத் தீர்ப்பைப் பெற்றால், நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்துவிடும். ஆதவ் அர்ஜுனா கூறிய...
மதுரையில் அழகிரியின் கோட்டை உடைந்தது போல்…கரூர் கோட்டையும் தகர்க்கப்படும் – ஆதவ் அர்ஜுனா
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் செய்தியாளர் சந்திப்பில், ஒரு காலத்தில் மதுரைக்குள் யாரும் கால் வைக்க முடியாது அது அழகிரியின் கோட்டை என இருந்தபோது தற்போது அரசியலில் அழகிரியே இல்லை. இதே போன்று தமிழக...
நாயால் சிக்கிய திருடர்கள்…தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…
ஆடுகளை திருடி கொண்டு பைக்கில் தப்பிச் சென்ற போது குறுக்கே வந்த தெருநாய் மீது மோதி கீழே விழுந்தவர்களை பொதுமக்கள் காப்பாற்றிய போது ஆடு திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியது.சென்னை சூளைமேடு காந்தி ரோடு...
மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை…
22 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய விவகாரம், மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.22 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்,...
தாறுமாறாக உயர்ந்த தங்கம்…வாரத்தின் முதல் நாளே கண்ணீரை வரவழைக்கும் தங்கத்தின் விலை…
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். சென்னை: இன்றைய (அக் 13) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். வாரத்தின் முதல் நாளே தலைசுற்ற வைக்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை....
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அதிரடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி...
