News Desk
Exclusive Content
திருப்பரங்குன்றம் வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணை நடத்த தடை – பின்னணி என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், தனி...
தமிழக அரசின் கடன் சுமை – திமுக, அதிமுக ஆட்சிகாலத்தில் வாங்கியது எவ்வளவு?
தமிழக அரசின் கடன் சுமை குறித்து திமுக மற்றும் அதிமுக இடையே...
பாஜகவின் தேர்தல் முகவராக தேர்தல் ஆணையம் செயல் படுவது துரதிர்ஷ்டவசமானது – டி.ஆர்.பாலு கண்டனம்
ஒரு நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற அரசியலமைப்பு அமைப்பாகச் செயல்பட வேண்டிய தேர்தல்...
அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை
வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்தை உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
அமெரிக்க – ஈரான் உடனான இந்த பேச்சுவார்த்தை உலக அமைதிக்கான மிக...
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசி வருகிறார் – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அவருக்கு திமுக...
பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை – வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை காசிமேட்டில் கனமழை, கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை...
புயலுக்கு வாய்ப்பில்லை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திர...
மின்வாரியத்தின் அதிரடி உத்தரவு… 7 நாட்களில் கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகள் அகற்றப்படாவிட்டால் கடும் நடவடிக்கை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்கம்பங்கள் மற்றும் மின்வாரிய கட்டமைப்புகளில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்றுமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் (பொறுப்பு)...
பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளுக்காக சுகாதாரத் துறையின் சிறப்பு உத்தரவு…
பருவமழைக் காலத்தை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், செய்தியாளர்களிடம் பேசியபோது, ”மழைக் காலங்களில் அரசு...
சீருடை போலீசாரை தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!
சீருடையில் இருந்த போக்குவரத்து காவலரை தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் மீது அண்ணா சாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா எதிரே போக்குவரத்து காவலர் பிரபாகரன் என்பவர் நேற்று...
குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...
