News Desk

Exclusive Content

UPI பயனாளா்களே…இனி ரூ.10,000க்கு மேல் பணம் அனுப்ப புதிய கட்டுபாடு – RBI அதிரடி

ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும் போது...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

வீட்டை விட்டு வெளியே வராத விஜய் – வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொண்டர்களிடம் கோரிக்கை…

தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தெ.வெ.க.வின்...

திருப்பரங்குன்றம் வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணை நடத்த தடை – பின்னணி என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், தனி...

தமிழக அரசின் கடன் சுமை – திமுக, அதிமுக ஆட்சிகாலத்தில் வாங்கியது எவ்வளவு?

தமிழக அரசின் கடன் சுமை குறித்து திமுக மற்றும் அதிமுக இடையே...

பாஜகவின் தேர்தல் முகவராக தேர்தல் ஆணையம் செயல் படுவது துரதிர்ஷ்டவசமானது – டி.ஆர்.பாலு கண்டனம்

ஒரு நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற அரசியலமைப்பு அமைப்பாகச் செயல்பட வேண்டிய தேர்தல்...

குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல  பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...

தீபாவளியை முன்னிட்டு அனைத்து மாவட்ட சுகாதார மையங்களுக்கும் பரந்த சுற்றறிக்கை…

தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் அனைத்து மாவட்ட சுகாதார மையங்களும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை...

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...

மழையையும் பொருட்படுத்தாமல் சென்னை, புறநகரில் களைகட்டிய தீபாவளி விற்பனை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும்  மழையையும் பொருட்படுத்தாமல் களைகட்டிய தீபாவளி விற்பனை.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை நேற்று களைகட்டியது....

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக் சென்னையில் கடும் பாதுகாப்பு…18,000 காவலர்கள் குவிப்பு …

சென்னை பெருநகர காவல் - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சென்னை பெருநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே  நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கடந்த...