News Desk
Exclusive Content
அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்
அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...
கதாநாயகன் தலைவனாகும் போது ஜனநாயக அரசியலுக்கு ஆபத்து ஏற்படும்
திரைப்படங்களால் தூண்டப்பட்டு, சமூக ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்படும் தனிநபர் வழிபாடு, தமிழ்நாட்டின் அரசியல்...
விமான பயணிகள் கவனத்திற்கு: புதிய இருக்கை விதிகள் மற்றும் சென்னை விமான நிலைய போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!
விமானப் பயணிகளின் நீண்ட கோரிக்கைக்குப் பின் அதிரடியான புதிய விதிகளை அறிவித்துள்ளது....
சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…
அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...
பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும்...
ஓம் பிர்லாவுக்கு சிக்கல்!
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க வேண்டிய மக்களவைத் தலைவர். பா.ஜ.க.வைச் சேர்ந்தவராகவே நடந்து...
”வெல்லும் திராவிடம்” – உரிமைத் தொகை உயர்வுக்கு வி.சி.க. வரவேற்பு…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மகத்தான அறிவிப்பை வரவேற்கிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று...
தந்தையாக,அண்ணணாக வழிநடத்தும் முதல்வர் என பெண்கள் புகழாரம்….ரூ.5 ஆயிரம் பெற்ற பெண்கள் உற்சாக கொண்டாட்டம்…
உரிமை தொகை மற்றும் கோடைகால தொகையென ரூ.5000 பெற்ற பெண்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து,நடனமாடி அயப்பாக்கத்தில் பெண்கள் உற்சாகமாக கொண்டாடினர்.தமிழ்நாடு அரசின் பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு...
குடும்ப பெண்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்த ஸ்டாலின் தந்த “SURPRISE”
தமிழ்நாட்டு மகளிருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் கலைஞர் உரிமைத்தொகை. இதற்கு யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளாா். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது,...
பாரத் பந்த் எதிரொலி: தமிழகத்தில் தீவிரமான ரயில் மறியல் – நூற்றுக்கணக்கானோர் கைது
பாரத் பந்த் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், ரயில் மறியல் போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 12 ஆம்...
”டெல்லி ஆட்சியாக இருந்துட்டு போகட்டும்” – திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு…
டெல்லி ஆட்சியாக இருந்து விட்டு போகட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.திமுகவை தவிர வேறு யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சியாக இருக்கும் என முதல்வர் கூறியதற்கு...
