News Desk
Exclusive Content
ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு…
ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...
செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…
செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...
“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்
தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட ஹவாலா பணம் – இருவா் கைது
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட 33 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை வடக்கு கடற்கரை...
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கேஸ் கட்டர் கொண்டு லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை
தெலங்கானா மாநிலம் வாரங்கல் ராயபார்த்தி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நடந்த கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளைதெலங்கானா மாநிலம் வாரங்கல்...
மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை…!!
மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் இங்கு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால்...
சேலம் மாவட்டம் : சிறுமியை கடத்திய வழக்கில் தந்தை மகன்கள் மூவரும் போக்சோவில் கைது
(சிறுமி)இளம் சிறார் கடத்தல் வழக்கில் போக்சோவில் தந்தை மகன்கள் மூன்று பேர் கைது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆரியூர் பகுதியை சார்ந்த சிறுமியை திருமலை சமுத்திரம் பகுதியை சார்ந்த மாயா(எ)சுபாஷ் ,...
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆலோசனைக்...
சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் திடீர் ரத்து
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் திடீர் ரத்துகள் தொடர்கின்றது.இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிசென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர்...
