News Desk
Exclusive Content
ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு…
ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...
செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…
செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...
“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்
தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...
மருத்துவக் கல்வி கட்டமைப்பை சிதைக்க முயற்சி – விசிக வன்னியரசு
மருத்துவக் கல்வி கட்டமைப்பை சிதைக்க சில நபா்களால் முயற்ச்சி நடைபெறுகிறது இதை காப்பாற்றும் பொருப்பு நம் எல்லோருக்கும் உண்டு என விடுதலை சிறுத்தை கட்சி துணைப் பொது செயலாளர் வன்னியரசு குறிப்பிட்டுள்ளாா்.புற்று நோயால்...
மாநில வளர்ச்சிக்கு முதல்வரின் அரவணைப்போடு கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது – அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்…
தொழில்த்துறை வளர்ச்சி மற்றும் தமிழக முன்னேற்றத்திற்கு மாவட்டம் தோறும் மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வரும் முதல்வர் மக்களுக்கான முதல்வராக செயல்பட்டு வருகிறார். மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சி என்பது ...
எடப்பாடியாரின் அரசுதான் மக்களுக்கான அரசு – முன்னாள் அமைச்சர் தங்கமணி
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆறு சதவீத வாக்குகள் குறைந்து இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆறு சதவீதம் குறையும் அந்த 12 சதவீதம் எங்களுக்கு வரும் -முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டிமதுரை...
“மகாகவி பாரதி களஞ்சியம்” நூல் முன்பதிவு தொடக்க விழா- பாரதியார் நினைவு இல்லதில் நடைபெற்றது
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லதில், "மகாகவி பாரதி களஞ்சியம்" என்னும் நூல் அறிமுக விழா மற்றும் முன்பதிவு தொடக்க விழா நடைபெற்றது, இதில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்...
ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடிக்க வைப்பது தமிழர்களை அவமானப் படுத்தும் செயல் – கே. பாலகிருஷ்ணன்
தமிழக ஆளுநர் மீண்டும் மீண்டும் திருவள்ளுவரை மட்டுமல்ல , தமிழ் சமுதாயத்தை களங்கப்படுத்தி வருகிறார் , அவரது பதவிக்காலம் முடிந்தும் ,இன்னும் நீடித்திருப்பது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயலாகும் , ஒன்றிய அரசு...
இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், கட்டண நிர்ணயக் குழுவுக்கும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும் , கட்டண நிர்ணயக் குழுவும் இரண்டு வாரங்களில் மனு குறித்து பதிலளிக்கும்படி சென்னை...
