News Desk
Exclusive Content
டெல்லியில் குவியும் உலகத் தலைவர்கள்…இந்தியா நடத்தும் பிராமாண்ட ஏ.ஐ.மாநாடு…
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு மற்றும் கண்காச்சி, டெல்லியில் இன்று...
விஜயை நம்பி போனால் முடிஞ்சது! திமுக – காங். உறவு முறிவு? ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி உயரும் என்றும், இதன்...
நமது நாடு AI மாற்றத்தில் முன்னணியில் உள்ளது – பிரதமர் பெருமிதம்
இன்று தொடங்கி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா AI தாக்க...
தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராதது ஏன்?காரணங்களை அடுக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் தமிழகம்...
விஜய் – காங்கிரஸ் கூட்டணி! குருமூர்த்தி பிரவீன் சதி! நடுத்தெருவில் ராகுல்! மருதையன் நேர்காணல்!
திமுக கூட்டணி காங்கிரஸ் செய்கிற துரோகம் என்பது, தமிழ்நாட்டை பாஜகவுக்கு காட்டிக்கொடுப்பது...
திமுக கூட்டணியில் புதிய கட்சி! ஆளூர் ஷாநவாஸ் சொல்லும் கணக்கு!
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள்...
வாய்மொழியான கோரிக்கைகள் இனி ஏற்க முடியாது – தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா
முக்கிய வழக்குகளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி இனி நேரில் வாய்மொழியாக கோரிக்கை வைக்க கூடாது! - உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கண்ணா முடிவு!உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்...
தமிழக அரசு : சென்னையில் பலூன் திருவிழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்
சென்னை, உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடைபெறுகின்றது.பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அங்கு...
அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு
நீதிமன்றத்தில் உள்ள அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும்...
பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய உடற்கல்வி ஆசிரியர் – கைது
திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக கோவையில் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் திருச்செந்தூர் அழைத்து வந்து விசாரணையை தொடங்கிய போலீசார். பள்ளி முதல்வர் செயலாளர் கைது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே...
ஒருதலை காதலால் விபரீதம் – கோபத்தில் பெண்னின் தந்தையை சுட்ட இளைஞர் கைது!
காதலித்த பெண்னை பிரித்து அமெரிக்காவிற்கு அனுப்பியதால் பெண்ணின் தந்தையை துப்பாக்கியால் சுட்ட காதலன். கண் பார்வை இழந்த தந்தை புகாரை அடுத்து இளைஞரை கைது செய்த போலீசார்.தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சரூர்நகர்,...
சூரியனார்கோவில் ஆதீன பதவியை கேவலபடுத்தும் போலி சாமியாரே! மடத்தை விட்டு வெளியே செல். – போஸ்டா்களால் பரபரப்பு !
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோவில் ஆதீனம் பதவி விலக வலியுறுத்தி திருவிடைமருதூரை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார் கோவில் ஆதீனம்...
