News Desk
Exclusive Content
“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்
தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...
5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது – ஜெயரஞ்சன் பெருமிதம்
5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது என...
பணம் கொடுத்து பேச வைத்த விஜயின் ரகசிய மேனேஜர்! வழக்கு தொடுக்கும் திரிஷா! இந்திரகுமார், மில்டன் நேர்காணல்!
தன்னை குறித்து அவதூறு கருத்து தெரிவித்தவர்களுக்கும், அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்கள் மீதும்...
நீதிமன்றத்திலேயே நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது – செல்வப்பெருந்தகை
ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின்...
யார் மனதும் புண்படக் கூடாது என்று நடந்து கொள்பவன்…விஜய்-திரிஷா சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார் நயினார்…
தான் யாா் மனதையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்பவன் அல்ல என...
மாணிக்கம் தாகூர் விவகாரம் தீவிரம்…அவரசமாக டெல்லி விரையும் செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறாா்....
எட்டிமடை அருகே பொற்கொல்லரிடம் ரூ.54 லட்சம் கொள்ளை – இருவர் கைது
கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற பொற்கொல்லரை மடக்கி ரூ.54 லட்சம் கொள்ளை அடித்த இருவரை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்தவர் செல்வகுமார்...
அண்ணா பல்கலைக்கழக போலி சான்றிதழ் குறித்து – புகாா்
கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார் அண்ணா பல்கலைக்கழகத்தில் மைக்ரேஷன் சர்டிபிகேட் வாங்குவதற்காக வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கிருபாநிதி என்பவர் கொண்டு வந்த சான்றிதழ் போலியானதாக இருந்தது தொடர்ந்து காவல்துறையில்...
பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு
தெலங்கானாவில் பஸ்சை ஓட்டி கொண்டே தனது அருகில் வைத்த பயணியின் பையை திறந்து தங்க நகையை திருடிய டிரைவர்சக பயணி வீடியோ எடுத்ததால் கையும் களவுமாக பிடிப்பட்ட ஆர்.டி.சி. டிரைவர் தெலங்கானா மாநிலம்...
ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ வயது மூப்பு காரணமாக காலமானார்
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோதண்டம்/99 வயது மூப்பு காரணமாக காலமானார் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 1989 ,1996 திமுக சார்பில் வெற்றி பெற்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார் குன்றத்தூரில் உள்ள...
போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படும் ஆபத்து – போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடா் போராட்ட அறிவிப்பு
பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும் கோரிக்கைகள் தொடர்பாக அரசிடம் மனு அளிப்போம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு.போக்குவரத்து துறை...
திருவாரூர் : ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து விபத்து
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பினர்.திருவாரூர் ரயில் நிலையம் எதிரில் பழைய...
