News Desk

Exclusive Content

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...

“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்

தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...

5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது – ஜெயரஞ்சன் பெருமிதம்

5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது என...

பணம் கொடுத்து பேச வைத்த விஜயின் ரகசிய மேனேஜர்! வழக்கு தொடுக்கும் திரிஷா! இந்திரகுமார், மில்டன் நேர்காணல்!

தன்னை குறித்து அவதூறு கருத்து தெரிவித்தவர்களுக்கும், அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்கள் மீதும்...

நீதிமன்றத்திலேயே நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது – செல்வப்பெருந்தகை

ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின்...

யார் மனதும் புண்படக் கூடாது என்று நடந்து கொள்பவன்…விஜய்-திரிஷா சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார் நயினார்…

தான் யாா் மனதையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்பவன் அல்ல என...

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம் – வழக்கை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம் புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் எனபவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நவம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைப்பு.சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில்...

ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பெற்றுத் தரும் நற்சான்று எது – அமைச்சா் விளக்கம் !

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகள் தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட 114 பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கேடயம் வழங்கி பாராட்டினார்.பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான இன்று குழந்தைகள் தினமாக...

பல்லடம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய – அரசு அதிகாரிகள்

பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை வீடு வீடாக சென்று தங்கள் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி...

நக்கீரன் கோபாலுக்கு எதிராக ஓம்கர்பாலாஜியை கைது செய்ய தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நக்கீரன் கோபாலுக்கு எதிராக பேசிய வழக்கில் இந்து மக்கள் கட்சி  தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன்  ஓம்கர்பாலாஜி மன்னிப்பு கேட்காததால் அவருக்கு எந்த இடைக்கால  உத்தரவும் பிறப்பிக்க முடியாது அவரை கைது செய்ய...

எல்லாமே தயார்; இனி மழைதான் வரவேண்டும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

வெள்ள மீட்புப் பணிக்காக தமிழக அரசோடு சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 22 ஆயிரம் பேரும் தன்னார்வலர்கள் 18,500 பேரும் 103 படகுகளும் தயாராக இருக்கும் நிலையில், இனி மழை தான் வர வேண்டும்...

நள்ளிரவில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து  திருடும் கும்பலை சிசிடிவி காட்சிகள் மூலம்  போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நள்ளிரவில் சாலைகளின் சுற்றி திரியும் மாடுகளை திருடும் கும்பல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து ஒரு கும்பல்...